அயோத்தியில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா???

Spread the love

அயோத்தியில் நிறைய அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதில் ஒன்றாக செல்லக்கூடியது அப்படின்னு பார்த்தீங்கன்னா அயோத்தியில் ராமர் பிறந்த இடம் ராமர் கோவில் பூஜை செய்தபோது அந்த குரங்கு ஒன்று ராமரை பார்த்ததால் மிக மகிழ்ச்சியுடன் பரவசத்துடனும் ஆனந்தத்துடன் கோவில் யாராலும் அசைக்க முடியாத கோவில் மணியை அடித்துக் கொண்டிருந்தது.

அதை பார்த்த பக்தர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருந்தால் அது சம்பந்தப்பட்ட நிறைய வீடியோ காட்சிகளையும் இணைதளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வந்ததாக நான் இருந்தது இது ரொம்பவே மிகப்பெரிய அதிசயமாக ஒன்றாக தான் சொல்லப்படுது. ராமர் நெஞ்சில் இடம் பிடித்தவர் அப்படின்னு சொல்லலாம்

அதோட மட்டும் இல்லாம அனுமனுக்கும் ராமர் மீது அளவற்ற பக்தி இருந்தது இது நமக்கு எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான் அயோத்தியில் ராமர் கோவிலில் நடந்த மிகப் பெரிய அற்புதத்தை பார்த்துட்டு பக்தர்கள் அனைவருமே பரவசத்துடன் இருந்திருக்காங்க.

ஒருவேளை உண்மையாகவே அந்த குரங்கு ராமரைப் பார்த்து அதனால்தான் இந்த மாதிரியான நிறைய செயல்கள் செய்கிறது அப்படின்னு இணைத்தளத்தில் பேசக்கூடிய ஒரு விஷயமாகவே இருந்தது.

பிரம்மச்சாரியான கடவுள் அப்படியே நான் அமர்ந்து ஆஞ்சநேயர் அப்படி நீ கூட நமது சொல்லலாம் பொதுவாக ஆஞ்சநேயர் என்னுடைய தாயாரின் பெயர் பார்த்தீங்கன்னா அஞ்சனா தான் மழை பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அஞ்சனா தேவி ஒரு பெண் அதோடு மட்டுமில்லாமல் கேன்சர் என்ற ஒரு ஆண் குரங்கும் அஞ்சனா அப்படி என்ற ஒரு பெண் குரங்கு இருக்கும் பிறந்த மகன்தான் அனுமன் அப்படியே சொல்லப்படுது.

அனுமன் பிறந்ததற்கு நிறைய வகையான ரகசியங்களும் நிறைய வகையான சுவாரசியமான தகவல்களும் நிறைய இருக்கு அஞ்சனா செய்த தவறுக்காக தான் பூமியில் பிறக்கும்படி பெண் குரங்கு பிறக்கும்படி சாபம் ஏற்பட்டது அதன்பிறகு கேசரி அவர்களை கல்யாணம் செய்து கொண்ட 5 நாள் பிறந்த மகன்தான் அனுமன்.

இந்தியாவிலேயே பார்ட்டிங்க எப்படினா மாபெரும் இதிகாசங்களான சொல்லக்கூடியது அப்படினா ராமாயணம்  சொல்லலாம் ராமருக்கு அடுத்த படியில் மக்களினுடைய மனதில் இடம் பிடித்தவர் அப்படினா ஆஞ்சநேயர் தான் ஆஞ்சநேயர்  நிகழ்த்திய அதிசயங்களும் சாகசங்களும் நிறையவே தான் இருக்கு.

ஆஞ்சநேயர் தன்னுடைய இருக்கக்கூடிய நெருப்பைக் கொண்டு பாதி இலங்கையை எரித்த தூம் அதோடு மட்டும் இல்லாமல் ராமர் என்னுடைய மனசுல அளவற்ற பக்தி கொண்டு இடம் பிடித்ததும் இதனாலேயே அனைவருமே ஆஞ்சநேயர் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றோம்.

ஆஞ்சநேயரின் உடைய அன்னையின் பெயர் அஞ்சனை இதனாலதான் ஆஞ்சநேயர் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன் அப்படின்னு நம்ம சொல்லக்கூடிய பழக்கம் ஏற்பட்டு இருக்கு ஆனா எனக்கு ரொம்பப் பிடித்தமான பெயர் அப்படி நாளும் அஞ்சனை மைந்தன் தான்.

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நீங்க எங்கள மறக்காம பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்குத் தேவை நன்றி

 743 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *