புரட்டாசி 4 – வது சனிக்கிழமை தவறவிடாதீர்கள் !

Spread the love

புரட்டாசி மாதத்துடன் நான்காம் சனிக்கிழமைகளில் நம்ம பெருமாளுடைய அருளை பெற என்ன வழிபாடு செய்யணும். அருளிலாருக்கு அவ்வளவும் இல்லை பொருளிலாருக்கு இவ்வுலகம் இலங்கியாங்க

அப்படின்னு குரல்ல நம்ம படிச்சி இருப்போம் அருள் இல்லாத இந்த பொருளால நமக்கு எந்த ஒரு இன்பமும் கிடைத்துவிடாது

இதுவரை மாகாண லட்சுமி தாயாரிடம் நகை வேண்டும் பண வேண்டும் என்றெல்லாம் வேண்டி நிறைய பூஜை பரிகாரங்கள் செய்து வருவாங்க

அருள் வேண்டும் அப்படின்னு நம்ம கேட்டிருப்போம் எல்லா வளமும் நலனும் கிடைக்க வேண்டும் அப்படின்னா அவங்களுடைய அருள் கட்டாயம் நமக்கு வேண்டும்

அருள் இல்லாமல் கிடைத்த பணம் நகை எல்லாம் வெறும் பொருள் தான் அதை வைத்து நம்மளுடைய இந்த உலகத்துல

சந்தோஷமா நிம்மதியும் கிடைக்காது. இந்த வாழ்க்கைக்கு மட்டும் இல்லாம அந்த உலக வாழ்க்கைக்கும் பொருந்தாது.

பொருளோடு அருளையும் ஆசையும் சேர்த்து பெற புரட்டாசி நான்காவது சனிக்கிழமையிடம் மலையனூர் மயான கொள்ளை வரலாறு !மகாலட்சுமி தாயார் போல் பெருமாளுக்கும் ஏலக்காய் மாலை வழிபாட்டை செய்வது ரொம்பவே விசேஷமான ஒரு விஷயம் .

நாராயணர் மகாலட்சுமி தாயார் இருவரோட அருளை ஒன்றாக பெற புரட்டாசி நான்காவது சனிக்கிழமை மிகவும் உகந்த நாள்

இந்த நாள்ல உங்களுக்கு ஏழைக்காய் மாலை அணிவித்து வழிபட்டால் நம்ம எந்த விஷயத்தை நினைத்து வேண்டிக்கொள்கிறோமோ நிச்சயம் நிறைவேறும்

அவங்களுடைய அருளும் ஆசியும் முழுவதும் நமக்கு கிடைக்கும் வழிப்பாட்டிற்குhttps://youtu.be/6NbSzoU5pUc ஏழைக்காய் மட்டும் தான் தேவை ஏழைக்காயோடு எண்ணிக்கை 54 108 என்று எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டு மஞ்சள் நிற நூலான ஏலக்காயை மாலையா கட்டிக்கணும் வீட்டில் இருக்கும்

எந்த தயாரோட படமாக இருந்தாலும் சரி பெருமாளுடைய திரு உருவப்பட இருந்தாலும் சரி இல்ல ரெண்டு பேரும் சேர்ந்த பணம் இருக்கும்

அப்படினா அது இன்னும் சிறப்பு படத்திற்கு ஏழைக்காய் மாலை அணிவித்து மகாலட்சுமி தாயார் இடம் தங்களுடைய அருளும் நாராயணனின் அருளும் சேர்த்து எனக்கு தர வேண்டும்

என மனதார வேண்டி இந்த பூஜை செய்யணும். மேலும் ஏதாவது ஒரு நைவேதியத்தை வைக்கலாம்

இந்த மாலை அப்படியே படத்துல இருக்கட்டும் புரட்டாசி மாதம் முடியும் வரை படத்தில் இருக்கலாம்

சுத்தமா வைத்திருக்க முடியும் அப்படின்னா பூஜை செய்த அடுத்த நாளே இந்த மாலை எடுத்து அதை பவுடர் செய்து வைத்துக்கொள்ளலாம். ஏலக்காய் பொடிய நம்மளோட வீட்டு சமையல சேர்த்துக் கொள்ளலாம் சேர்க்கக்கூடாது.

2 விஷயம் அசைவம் சமைக்கிறப்போ சேர்க்கக்கூடாது இன்னொரு விஷயம் தெய்வத்திற்கு நைவேத்தியம் செய்யக்கூடிய எந்த ஒரு பொருளையுமே இந்த ஏலக்காய் சேர்க்க கூடாது .

மிகவும் சுலபமான இந்த மாலை வழிபாட்டை நான்காவது சனிக்கிழமை நாள் முடியறதுக்குள்ள நம்ம செய்தோம் அப்படின்னா கட்டாயம்

நம்முடைய வேண்டுதல்கள் அனைத்துமே நிறைவேறும் அன்றைய தினத்துல சுக்கிர ஓரையில் செய்தால் விசேஷம் முடியாதவங்க ,

உங்களுக்கு எந்த டைம் கிடைக்குதோ அந்த டைம்ல இந்த மாலை வழிபாட்டை செய்தும் முழுமையான பலன்களை பெற்றுக் கொள்ளலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *