தீடீரென கண் திறந்த அம்மன் !
தீடீரென கண் திறந்த அம்மன் ! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுடைய சில சிறப்பான தகவல்களை பத்தி தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
பொதுவாக இந்த திருத்தலத்தில் மூலவராக ஆதிபராசக்தி தான் காட்சி தந்துட்டு வராங்க எங்க வீட்டிற்க்கக்கூடிய அம்பாளுக்கு இரண்டு கரங்கள் தான் காணப்படுது.
பொதுவா அம்மன் சிலை அப்படின்னு எடுத்துக்கிட்டாவே அம்மன் சிலைக்குஅமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும் நான்கு கரங்களோ அல்லது எட்டு கரங்களோ தான் காணப்படும்

ஆனா எந்த இடத்தில அம்பாள் மானுட ரூபத்துல காட்சி தராங்களோ அந்த இடத்துல அம்பாளுக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது ஒரு வழக்கமாக தான் சொல்லப்படுறாங்க
குறிப்பா மதுரை மீனாட்சி அம்மனுக்கு இரண்டு கைகள் தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகவே செல்லலாம்
இந்த ஆதிபராசக்தி கோவில் அம்பாள் நேராக வந்து தரிசனம் தந்ததால தேவியோடு சிலைக்கு இரண்டு கரங்கள் மட்டும்தான் காணப்படுது.
அந்த அம்பாளோடு சிறக்க கீழே சுயம்பு ரூபத்தில் இருக்கக்கூடிய தேவி காட்சி தராங்க
அரசனை பிரிவை சேர்ந்த ஒருத்தங்க இந்த கோவிலை கட்ட வேண்டும் என்ற ஆதிபராசக்தியோட ஆணையின்படி இந்த கோவலான கட்டப்பட்டதாகவே சொல்லப்படுறாங்க
இந்த கோவில்ல ஜாதி சமயங்களை கடந்த சித்தர் பீடம் எனவும் சொல்லப்படுது கோவில்களுக்கு உண்டான ஆகம
விதிகளுக்கு எல்லாமே அப்பாற்பட்டது தான் இந்த திருத்தலம் என்ற சிறப்பும் இதற்கு சொல்லப்படுது.
ஒரு வேப்ப மரமும் புற்றும் தான் இந்த கோவில் உருவாக காரணமாகவே இருந்திருக்கு
பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தோட காரணமாகhttps://youtu.be/MPyuDctPfbE இந்த வேப்பமரம் சாய்ந்து போனதே போற்றும் கரைந்து போனதே,
அதன் அடியிலிருந்து அம்பாள் சுயம்பு வடிவமாக தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டாங்க
தன்னைத் தானே அம்மன் வெளிப்படுத்திக் கொண்ட அந்த இடத்திலதான் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுடன் மூலஸ்தானம் அமைக்கப்பட்டிருக்காங்க
திரு கோபால நாயக்கர் என்பவர் தான் வேப்பமரம் விழுந்த இடத்தை சுத்தப்படுத்தி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய அம்மனுக்கு கொட்டகை ஒன்று அமைத்து விளக்கேற்று வழிபட்டு வந்திருக்காரு
அந்த கோவில் அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாகவே வளர்ச்சி அடைந்ததாகவே சொல்லலாம். இப்படி இந்த கோவில் கட்டும் பணியாளர்கள் 1977 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்காங்க
அன்று முதல் இன்று வரைக்குமே சித்தர்களுடன் பீடத்தில் பக்தர்கள் அம்மனுக்கு அருள்வாக்கு கேட்பதற்கு இது போன்ற விஷயங்களை ஆரம்பிக்கவே தொடங்கி இருக்காங்க
தீடீரென அதில் கிடைத்த காணிக்கை வைத்து தான் இந்த கோவில் இன்று இந்த அளவிற்கு பெரிய அளவில கட்டப்பட்டது என்று சொல்லலாம்

ஆனால் சுயம்புபடுவதில் இருக்கக்கூடிய அம்பாளுக்கு உருவம் எதுமே கிடையாது
இதனால் பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கையை அவ்வளிடம் வைத்து சிலை அமைத்து தரும்படி அருள் வாக்குமே அம்மனிடம் கேட்டிருக்காங்க
பக்தர்களோட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அம்மன் சிலையை படிப்பதற்கு உத்தரவுமே தராங்க