செல்வ செழிப்போடு வாழ வீட்டில் எளிய பரிகாரம் :

Spread the love

செல்வ செழிப்போடு வாழ வீட்டில் எளிய பரிகாரம் : அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ப எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . அப்படின்னா செல்வ செழிப்புடன் வாழ லஷ்மி குபேர லட்சுமி எப்படி நம்மளோட இல்லத்துல வழிபாடு செய்யணும் அப்படிங்கறது பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம்

செல்வம் அப்படின்னாலே நமக்கெல்லாம் முதல்ல நினைவுக்கு வருவது மகாலட்சுமியும் குபேர பகவான் தான் குபேரர் தான் குபேர பூஜை பலரும் பல வழிகளையும் முறைகளையும் செய்திட்டு வராங்க

செல்வத்துக்கெல்லாம் அதிபதி ஆனவங்க மகாலட்சுமி தாயார் குபேரனும் தான் செல்வங்களுக்கு தலைவர் குபேரபாகமா இந்த பூஜை குபேர பூஜை அப்படின்னு மகாலட்சுமி குபேர பூஜை அப்படின்னு சொல்லலாம்

முதல்ல இந்த பூஜை எப்போ செய்யனும் அப்படின்னா ஒவ்வொரு வருடமும்திருநெல்வேலி நெல்லையப்பர் !! ஐப்பசி மாதம் வரக்கூடிய அமாவாச எப்போ மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள்ள இந்த பூஜையை செய்யணும்

ஏன்னா இந்த நேரத்துல தான் குபேரமாக லக்ஷ்மி தேவிய வணங்கி இந்த செல்வத்திற்கான அதிபதி வரத்தை பெற்றிருக்காரு அப்படின்னு சொல்லப்படுது.

அதனால செல்வ செழிப்போடு வாழ நம்மளும் அதே நேரத்தில் அவர்களை வணங்க வேண்டும் அப்படின்னு அதுதான் சரியான நேரம் ஆகுமே சொல்லப்படுது.

பூஜைக்கு தேவையான பொருட்கள் மகாலட்சுமி தாயார் உடைய படமும் குபேரருடைய படமும் தான் குபேரருடைய விக்ரகம் இருந்தாலும் ,

வைக்கலாம் படத்திற்கு பூஜை அறையில வடக்கு திசை பார்ப்பது போல வைக்கணும்.

படத்திற்கு நேரில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது படம் எந்திரம் வைத்து இருக்கக் கூடிய இடத்திற்கு அல்லது வடமாக அமர்ந்துதான் நம்ம பூஜை செய்யணும்

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு நாணயத்தை வைக்கணும் அந்த நாணயம் எண்களும் மறைக்காதவாறு வைத்துக்கொள்ளனும்

கட்டத்திற்கு என்று எழுதணும் அடுத்து இரண்டு குத்துவிளக்கு இரண்டு அகல் https://youtu.be/UTCmX-BFpaoவிளக்கு நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றும் இலட்சுமி தாயார் உடைய படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மலர்களால் அலங்காரம் செய்யணும்

துளசியும் தாமரை மலரும் அதில் கட்டாயம் இடம் பெற்று இருக்க வேண்டும் வாசனை நிறைந்த குங்குமம்

ஒரே மாதிரியான ஒன்பது நாணயம் ஒன்பது ஒரு ரூபாய் நாணயம் கூட இருக்கலாம்

நாணயங்கள் வைப்பதும் வெள்ளி தங்கம் போன்றவை வைப்பதும் உங்களுடைய விருப்பம் தான்.

நைவேத்தியமா சிவப்பு அவல் தேங்காய் நாட்டு சர்க்கரை சேர்த்து அதை வைத்தாலே போதும் பள்ளம், வெற்றிலை ,பாக்கு வாழைப்பழம் ,தேங்காய், வைக்கலாம்

பூஜை தொடங்கும்போதெல்லாம் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக்கொண்டு ஆரம்பிக்கணும் விநாயகர் விக்ரஹங்கள் ஏதாவது இருந்தால் அதையும் பூஜையில் வைத்துக் கொள்ளலாம்

விநாயகரை பூஜித்த பிறகு நம்மளுடைய குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு நம்மளுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும்

அப்படின்னு மனதார வேண்டிக் கொண்டே இந்த பூஜையை ஆரம்பிக்கலாம் .

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *