சிவபெருமானை வழிபடும் சரியான முறை !
சிவபெருமானை வழிபடும் சரியான முறை ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்கிறோம்.
அப்படின்னா, சிவன் கோவிலுக்கு போகும் போதே சிவபெருமானை எப்படி சரியான முறையில் வழிபட வேண்டும்
அப்படின்னா சிவன் கோவிலுக்கு சென்ற உடனேயே சிவாய நம அப்படின்ற மந்திரத்தை சொல்லி ராஜ கோபுரத்த முதல்ல தரிசனம் செய்யணும்
அதன்பிறகு கோவில்ல உள்ளே சென்றதுமே விநாயகப் பெருமான ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !வழிபட்டு தோப்புக்கரணம் போடணும்
அதன்பிறகு நந்தி பகவானிடம் சென்று அவர் சிரசின் வழியாக அதாவது அவருடைய இரண்டு கொம்பு வழியாக சுவாமி தரிசிக்கணும் அதன் பிறகு நந்தி தேவரை நான் சிவபெருமான தரிசிக்க வந்துள்ளேன்
எம்பெருமான தரிசிக்கு நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டும் அப்படின்னுhttps://youtu.be/pMoCfxDHBy0 அவருடைய அனுமதிய பெரனும் நந்தி தீவிரை வழிபடக்கூடிய சமயத்துல நந்தி காயத்ரி மந்திரத்தை நம்ம மனசுக்குள்ளேயே சொல்லணும்
அதன் பிறகு கருவறையில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட செய்ய வேண்டும்
சிவன வழிபடக்கூடிய அந்த சமயத்துல ஓம் நமசிவாய அப்படின்ற மந்திரத்தை சொல்வது கூடுதல் சிறப்பு நமக்கு கொடுக்கும்
0.சிவபெருமான் அபிஷேக பிரியர் அப்படின்றதால சிவனுக்கு அபிஷேகம் செய்வது கூடுதல் சிறப்பு சிவபெருமான
வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரி வழிபடனும் மதுரை மீனாட்சி அம்மன் போன்ற சில ஆலயங்கள் அம்பிகை குரிய விசேஷ ஆலயங்களாக இருக்கும்
அங்கு சென்றோம் அப்படின்னா அம்பாள வணங்கிய பிறகு தான் சிவனா வழங்குவதும் அம்பாள வணங்கிய பின்னர் தின்முக கடவுளான தட்சிணாமூர்த்திய வணங்க வேண்டும்
அந்த சமயத்துல தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை சொல்லணும் அதன்பிறகு கோவில்ல பலம் வந்து நவகிரகங்களையும் வழிபாடு செய்ய வேண்டும்
பொதுவா சிவன் கோவிலில் வலம் வரப்போ 3 ஐந்து 7 என்ற எண்ணிக்கையில் வளம் வருவது நம்மளுக்கு கூடுதல் சிறப்பையும் கூடுதல் பலன்களையும் கொடுக்கும்
வளம் வரும்பொழுது ஓம் நமசிவாய அப்படின்ற மந்திரத்தை நம்ம மனதுக்குள்ளயே சொல்லிக்கொண்டு சிவபெருமானுடைய ஆலயத்தை வலம் வரணும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே