சபரிமலை ஐயப்பன் கோவில் !!

Spread the love

சபரிமலை ஐயப்பன் கோவில் !! கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி தொகுப்புகள் அமைந்திருக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர் உயரத்துல இருக்கு

மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை பிரதான காலத்தில் ஒன்பது விதமான பாசனங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலையில் இருந்தது எனவும்

மரகத கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துக்கள் இருக்கு

தாண்ட காரணிய வனத்து மகரிஷிகளின் ஆணவத்த போக்கி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிவபெருமான் பிச்சாண்டராகவும் நாராயணன் மோகினி ஆகும் அவதாரம் எடுத்து இருக்காங்க

அதேசமயம் பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் இருந்து, மகிசி என்ற அரக்கி சிவ விஷ்ணு ஐக்கியத்தில சக்தியில் உருவான குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்படும் என வருத்தப்பட்டு இருக்காங்க.

வரம் கிடைத்ததும் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்த ஜூன் 5 முதல் ஜூன் 11 வரை 12 ராசிக்கும் என்ன பலன்துவங்கி இருக்காங்க.

இதற்கிடையே சிவன் விஷ்ணுமிடம் இருந்து வெளிப்பட்ட ஜோதில இருந்து ஆனந்த மயமாக தோன்றிய குழந்தை கழுத்தில் மணி உடன் பிறந்ததால் மணிகண்டன் என பயிர் பெற்றிருக்காரு

அப்போது காட்டுக்கு வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தை இல்லா தனக்கு கிடைத்த வரமாக நினைத்து குழந்தையை எடுத்துச் சென்று வளர்த்திருக்கிறார்

பகவான் வருகையின் பலனால் பந்தள ராஜாவின் மனைவி கருவுற்று ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்காங்க பந்தள மன்னன் மணிகண்டனுக்கு முடிசூடன் நினைத்திருக்காங்க

மணிகண்டன் ஒழித்துக் கட்ட வேண்டிய ராணியும் அமைச்சரும் பலவித சதி இனி வேலை பார்த்து இருக்காங்க.

ராணிக்கு ஏற்பட்ட நோயை போக்க புலிப்பால் கொண்டுவர மணிகண்டன் காட்டுக்கு அனுப்பி இருக்காங்க.

மணிகண்டனின் வரவிற்காக காத்திருந்த தேவர்கள் அவர்களிடம் முறையிட்டு இருக்காங்க மணிகண்டனுக்கு மகிழ்ச்சியை வதம் செய்து தேவர்களை காப்பாற்றுருக்காரு.

சாபத்தால் அரக்கியாக இருந்த மகிழ்ச்சி அழகிய பெண்ணாக மாறி மணிகண்டனை திருமணம் செய்து கொள்ள விரும்பிருக்கா

ஆனால் தன் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதாக கூறிய மணிகண்டன் சபரிமலைக்கு தனக்கு அமையும்

கோவிலுக்கு அருகில் மாளிகைபுரத்து அம்மனாக வைத்திருந்துhttps://youtu.be/gZcSgTgMPvU அருள் புரிவாராக தேவர்கள் புலியாக மாறி

வர புலி மேல் பவனி வந்த மணிகண்டனும் ராணியும் அமைச்சரும் மன்னிப்பு கேட்டிருக்காங்க

பந்த ள மன்னனாக மறுத்த மணிகண்டன் சுவாமி ஐயப்பன் ஆக 18 படிகள் அமைத்து தவக்கோளத்தில் காட்சி செய்யத் துவங்கியிருக்காங்க

ஐயப்பன் காவி கருப்பு நீல நிற உடைகளா அணிவாங்க சபரிமலை செல்ல நினைப்பவர்கள் துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலையை குருசாமி கையால் அணிவாங்க இந்த மாலை 54 108 என்ற கணக்குல அமைந்திருக்க வேண்டும்

41 நாட்கள் கடுமையாக விரதம் இருந்து இருமுடி கட்டி மலைக்கு செல்வார்கள் சபரிமலை யாத்திரையில் முக்கியமானது இருமுடி கட்டுவது

ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு செல்வதற்கு எடுத்து செல்லும் பச்சரிசி தேங்காய் நெய் போன்றவற்ற ஒரு முடியாதவன் வழியில் தங்களுக்கான உணவை மற்றொரு மொழியாகவும் கட்டி எடுத்துச் செல்வங்க

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *