சபரிமலை ஐயப்பன், சித்திரை விஷு பண்டிகை:

Spread the love

சபரிமலை ஐயப்பன், சித்திரை விஷு பண்டிகை: ஒவ்வொரு மாதமும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மாத பிறப்பின் அடிப்படையில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு முதல் ஐந்து நாட்களுக்கு பூஜை செய்யப்படும்.

இது தவிர கேரளாவில் பிரத்தியேகமான பண்டிகைகளான ஓணம் விசு பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்!

அந்த வகையில் சித்திரை மாதத்தில் வருகிற விஷு பண்டிகை பக்தர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு முழுவதும் திறந்து இருப்பதில்லை ..

சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மகரவிளக்கு பூஜை தரிசனம் காண்பதற்காக மாலை போட்டு விரதம் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஒவ்வொரு ஆண்டும் செவ்வாய்க்கிழமை விரதம் !குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும்தான் நடை திறந்திருக்கும்

அந்த வகையில் பங்குனி மாத பிறப்பு பங்குனி உத்திர திருவிழா 10 நாட்களுக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உற்சவம் நடைபெறும்

சபரிமலை ஐயப்பன் அதன் பின் நிகழக்கூடிய முக்கிய நிகழ்வு இந்த விசு பண்டிகை தான்! கேரளா மற்றும் மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட சமூகத்தின் வருட பிறப்பு தான் விஷு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது!

விஷு பண்டிகைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்! இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல சிறப்பு ஏற்பாடுகள் வருடம் தூருமே இந்த தினங்களில் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கும்!

கனி காணும் நாள் | கனி காணும் நாள் - hindutamil.in

விசு பண்டிகை மலையாளம் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை இது வருடப்பிறப்பு என்ற பெயரில் கர்நாடகாவில் துளுப் பகுதியிலும் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது!

இது மலையாள புத்தாண்டை குறிக்கும் பண்டிகை ஆகும் இந்த நாளில் https://youtu.be/O9jd4rsvUaQவிசு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் சமம் என்று பொருள்

வருடத்தில் ஒரு சமமான நிலை என்று குறிப்பிடக்கூடிய நிகழ்வாகவும் சொல்லப்படுகிறது

இந்த நாளில் கேரள மக்களின் தெய்வமாகிய விசுக்கணக்கி படையில் அளிக்கப்படும் ஒரு நிகழ்வாகவும்

அவர்களது பூஜை அறையில் புனிதமான அரிசி புதிய துணி வெள்ளரிக்காய் வெற்றிலை பாக்கு உலோக கண்ணாடி மஞ்சள் நிற கொன்றை மலர் தெய்வீகமான புத்தகங்கள் காசுகள் வெங்கல உரலில் வைத்து படைக்கப்படும்

விசு அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் மேலே பூஜை அறைக்குச் சென்று விசு கணையின் முன்னரே விழுக்கிறார்கள்

இந்த நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாக புனித விஷயமாக பார்க்கப்படுது ! விசு மிகவும் விமர்சியாக பெரிய அளவிலும் மற்ற பகுதிகளை காட்டிலும் வட கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது!

அன்றைய தினம் பக்தர்கள் காலையில் சபரிமலை ஐயப்பன் குருவாயூர் கிருஷ்ணன் ஆகிய கோவில்களை அடைந்து விஷுக்கனி காழ்சா என்ற அவரின் காட்சியை தரிசிக்க முயற்சி செய்வார்கள்!

பெரியவர்கள் பட்டாசுகளை சிறார்களுக்கு பரிசாக வழங்கவும் செய்வார்கள் இந்த நாளில் மக்கள் புத்தாடைகளை அணிந்து மகிழ்வார்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *