உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் !!

Spread the love

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலை பற்றி தான் பார்க்க போகிறோம் சர்வம் சிவமயம் என்பது சைவர்களின் திட நம்பிக்கை உலகின் தொன்மையான கடவுளாக இருக்கும்

சிவபெருமான் பெரும்பாலான புனித தலங்களில் லிங்க கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!வடிவில் தான் வழிபடப்படுகிறார்

இதில் எந்த ஒரு சிற்பியினாலும் வடிக்கப்படாத சிவனின் அருளால் தானாக தோன்றி லிங்கங்கள் கொண்ட கோவில்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காணப்படுது.

அந்த வகையில் கடற்கரையோரமாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு நன்மைகளை அருளும் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் கூட சொல்லலாம் கடற்கரை அருகே இருக்கும்

சுயம்புலிங்க கோவிலான இது பக்தர் ஒருவர் தினமும் கடம்ப மரம் இருந்த இந்த பகுதி கடந்து செல்லும்போது இந்த கோவில் தற்போது இருக்கும்

பகுதியில் இடறி விழுந்து கொண்டே இருந்திருக்காரே தான் விழுவதற்கு காரணமாக இருந்த கடம்ப மரத்தின் வேரை அவர் வெட்டி எடுத்தபோது ரத்தம் பிரிட்டது இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த

அந்த பக்தருக்கு அசதிரியாக தான் இங்கு லிங்க ரூபத்தில் இருப்பதாகவும்https://youtu.be/ZvKdRUct3Cc இங்கு தனக்காக ஒரு கோவில் கட்டுமாறும்

அந்த பக்தரிடம் இறைவன் கூற அதன்படியே அவரும் பனையோலையால் கோவில் கட்ட நாளடைவில மக்களின் உதவியுடன் கற்கள் கொண்டு கட்டப்பட்ட கோவிலாக மாறியது

இந்த ஆலயத்தின் இறைவனாக சுயமிலிங்கம் இருப்பதால் இவர் சுயம்புலிங்க சுவாமி எனவும் அழைக்கப்படுகிறார்

பக்தர்கள் அனைவரின் முயற்சியாலும் இந்த கோவில் தற்போது சிறப்பான முறையில் கட்டப்பட்டு முடிக்கப்பட்டிருக்கிறது

இந்த கோவிலின் சிறப்பாக மார்கழி மாதத்தில் 30 தினங்களுக்கு காலை 7:00 மணிக்கு சூரியனின் ஒளி சுயம்புலிங்கத் திருமேனியின் மீது விழுவது தான் இந்த காட்சி கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வராங்க

இந்த கோவிலுக்கு அருகே உள்ள கடற்கரையில் நான்கு நன்னீர் ஊற்றுகள் காண ப்படுகிறது இறைவனின் அபிஷேகத்திற்கும் இந்த நீரையே பயன்படுத்திட்டு வராங்க

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *