ஆடி மாதம் யாருக்கு அதிர்ஷ்டம் !

Spread the love

ஆடி மாதம் யாருக்கு அதிர்ஷ்டம் ! ஆடி மதம் அப்படின்னாலே பல விசேஷமான ஒரு தினம் அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவா ஆடி மாதம் பிறந்தாலே நம்முடைய வீட்டில் நம் அம்மண வைத்து ரொம்பவே சிறப்பான முறையில் நம்ம வழிபாடு செய்வோம் காலம் காலமாகவே இது செய்துட்டு வர ஒரு விஷயமாக தான் இருக்கு.

ஆடி மாதம் வந்து விட்டாலே ரொம்பவே அம்மனுக்கு உகந்தது அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! அப்படிங்கறது நமக்கு தெரியும்.

இந்த தினத்துல நம்ம சிறப்பான முறையில் வழிபாடு செய்வதன் மூலமாக நம்மளுடைய குடும்பத்துல நிறைய பிரச்சனைகளிலிருந்து நம்ம காத்துக் கொள்வதற்கு ஒரு அவசியமான ஒன்றாக தான் இருக்க

பொதுவா இந்த மாதத்தில் நம்ம அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவதன் மூலமாக நம்ம வைத்து வேண்டுதல் பல அனைத்துமே நிறைவேறும் அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவாக ஆடி மாதத்தில் நம்மளுடைய ஊர் எல்லையில் இருக்கக்கூடிய காவல் தெய்வமான அம்மனை நம்ம வழிபாடு செய்ய வேண்டும்

அப்படி செய்வதன் மூலமாக நம்மளுடைய வாழ்க்கையில எண்ணி பிரச்சனைகள் வராமல் அம்மன் தடுத்துக் கொள்வாங்க

மேலும் ஆடி மாதம் குலதெய்வ கோவில்களுக்கு இன்று நமது தவறாமல் செல்ல வேண்டும். இப்படி சென்று வந்ததும் அப்படினா குலதெய்வம் நம்மளுடைய வீட்டிற்கு வருவார்கள் அப்படின்னு ஒரு விஷயமாக தான் இருக்கு

அம்மன் கோவில் கிழக்கு சென்று கொள் ஊட்டுவது போன்ற சிற ப்பான விஷயங்களை நம்ம செய்வோம்

எப்படி செய்வதன் மூலமாக அம்மனின் உடைய அருள் அப்படிங்கறது நமக்கு கிடைக்கும்

Tamil Astrology: ராசிபலன் | Horoscope in Tamil - Samayam Tamil - Samayam  Tamil

இந்த மாதத்தில் நம்ம இந்த மாதத்தில் வரக்கூடிய கடைசி வெள்ளிக்கிழமைல https://youtu.be/97_zr7TfZbkநம்ம வரலட்சுமி நோன்பு இருந்து வந்தோம் அப்படினா நமக்கு மிகப்பெரிய ஒரு நன்மையா அப்படிங்கறது நடைபெறும்

கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் அமையவும் இந்த விரத முறை அல்லது நமக்கு ரொம்பவே பயன் தரக்கூடிய தரக்கூடிய விஷயமாக தான் இருக்கு

நம்ம கலசத்தை வைத்து வழிபாடு செய்வதன் மூலமாக அந்த கலசத்துக்குள்ள அம்மன் வந்து தங்கி இருப்பாங்க அப்படின்னு அதிகமான ஒரு விஷயமாக தான் இருக்க

அடி முதல் நாள் தொடர்ந்து ஆடி 30 வரைக்குமே நம்ம கலசத்தில் தண்ணீர் ஊற்றி நம்ம வழிபாடு செய்ய வேண்டும்.

மேலும் கலசத்திற்குள்ள நம்ம தண்ணீர் ஊற்றி அதுல ஒரு எலுமிச்சம்பழத்தை போட்டு வழிபாடு செய்து வந்தோம்

இன்றைய ராசிபலன்! குபேரனின் அருளால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்ட ராசி - மனிதன்

அப்படினா நம்மளுடைய வீட்டில் குலதெய்வம் அம்மனும் நிரந்தரமாக வந்து தங்குவாங்க அப்படிங்கிறது ஐதீகமான ஒரு விஷயம்.

இந்த கலசம் மூன்று நாட்கள் ஆவது வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு மூன்று நாளுக்கு அப்புறம் நம்ம அந்த கலச சம்பவம் எடுத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விடலாம்

இப்படி செய்வதன் மூலமாக நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *