அம்மன் வழிபாட்டின் முக்கியத்துவம் !
அம்மன் வழிபாட்டின் முக்கியத்துவம் ! நம்முடைய வீட்டை விட்டு வெளியே சென்று எந்த இடத்தில் தங்கி இருந்தாலும் அதில் நமக்கு மனதிருப்தி என்பது இருக்கவே இருக்காது.
சுற்றுலா செல்லும் சமயங்களையும் ஹோட்டல் அறைகளில் தங்கினாலும் உறவினர்கள் வீட்டில் சென்று தங்கினாலும் எவ்வளவுதான் குளிர்சாதன வசதி இருக்கும்.
அறைகளில் தங்கினாலும் எப்போதும் நம் வீட்டிற்கு செல்ல போகிறோம் என்று நினைப்பதுதான் இருக்கும்
அதே போல தான் வெளியில் சென்று நல்ல விருந்து உபச்சாரம் அமிர்தம் போன்ற சாப்பாடு இப்படி எவ்வளவுதான் இருந்தாலும் ,நாம் வீட்டிற்கு வந்து ஒரு வாய் தண்ணீர் எப்போது குடிப்போம் என்ற எண்ணமும் நமக்கு தோன்றுவது இயற்கை.

நாம் எங்கு எந்த சூழ்நிலையில் எப்படி இருந்தாலும் நான் மீட்டைப் பற்றிய நினைப்பு நமக்கு வந்து கொண்டே இருக்கும்
இப்படிப்பட்ட சிறப்புகளை உடையது நம்முடைய வீடு. ஆனால் வீட்டை சிலர் எதசெவ்வாய்க்கிழமை விரதம் : ற்காக இந்த வீட்டிற்கு நுழைகிறோம் என்று எண்ணும் அளவிற்கு வைத்திருப்பார்கள்
சதாக்காலமும் பிரச்சனை சதாகாலமும் சண்டை சச்சரவு மனநிம்மதியே இருக்காது.
வீட்டில் ஏதோ பீடை பிடித்தது போன்ற ஒரு சூழல் இருக்கும் இந்த பிரச்சனைக்கெல்லாம் கண்திருஷ்டி மூலமாகவும் கெட்ட சக்தியின் மூலமாகவும் கூட இருக்கலாம்

இதை தவிர்க்க நாம் ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும் மாலை நேரத்துல நம் வீட்டு வாசலில் மஞ்சள் கோலமிட்டு அதன் மேல் வேப்ப இலைகளை வைத்து ,
வேப்ப இலைகளுக்கு மேல் மண்ணால் செய்யப்பட்ட அகல் விள க்குகளை வைத்து பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் வைக்கப்படும்
வேப்ப இலையில் நுனிகள் கிழக்கு பார்த்து இணைத்துக் கொள்வது நல்லது விளக்கு https://youtu.be/WvvPneHdC_4கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும் இப்படி தீபம் ஏற்றி அம்மண நினைத்து இந்த வழிபாட்டை செய்து வந்தால் நம் வீட்டில் இருக்கும்
பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும் .உங்களது வீட்டிற்கு ஏதாவது கண் திருஷ்டி இருந்தாலும் அது படிப்படியாக குறையும். வீட்டில் உள்ளவர்களுக்கு தீராத உடல் உபாதை மனக்கஷ்டம் எதுவாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரலாம்
இத்தனை நாட்கள் தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயம் இல்லை.
48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி வந்தாலே நல்ல பலன் கிடைக்கும் திருமண தடை உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும் காஞ்சி காமாட்சி அம்மன வழிபட்டால் தீராத கஷ்டங்கள் கூட தீரும் சொல்லப்படுது

இருக்கன்குடி மாரியம்மன் வழிபட்டால் உடல் உபாதைகள் நீங்கும் குறிப்பாக வயிற்று வலி கை கால் வலி கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அம்மன் வழிபாடு மிகவும் முக்கியமானது
அப்படின்னும் சொல்லப்படுது. அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும்
புனித நீர்ல நீராடி அம்மண வழிபட்டால் நமக்கு நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் எனும் சொல்லப்படுது. வெக்காளியம்மன் வழிபடுவதன் மூலம் குடும்பம் ஒற்றுமை இருக்கும்.