மாசி மகம் வழிபாடு:
மாசி மகம் வழிபாடு: மாசி மாதம் என்பது சிவன் வழிபாட்டுக்கு உரிய மாதம் புண்ணிய பலன்களையும் பல பிறவிகளில் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு நற்கதி அடையவும்.
பாவங்கள் மற்றும் தோஷங்களால் நமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடவும் ஏற்ற ஒரு மாதம் அப்படி நீ சொல்லலாம்.
இந்த மாதத்தில் வரக்கூடிய மற்றொரு சிறப்பு கூறிய நாள்Amavasai மாசி மாதமாக இருக்கு தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வரக்கூடியது தான் மாசி மாதத்திற்குரிய சிறப்பு முதன்மையானதாக இருப்பது மகாசிவராத்திரி.

அதை தொடர்ந்து மிகவும் சிறப்பு கூறிய புண்ணிய நாளாக கருதப்படுவது மாசி மாதம் வரக்கூடிய நட்சத்திரம் மற்றும் நாளை மாசி மகம் என கொண்டாடப்படுகிறது.
இது பல்வேறு ஆன்மீக சிறப்புகளை பெற்ற நாள் என்பதோடு பாவங்கள போக்கி அளவில்லாத புண்ணிய பலன்களை தரும் மாதமாக இருக்கு.
இந்த நாட்களை கும்பகோணம் நீராடி ஏராளமான பக்தர்கள் குவிவது உண்டு மாசி மாதத்தை கடலாடு மாதம் என்பாங்க.
இந்த புண்ணிய மாதத்தில் நதிகள் கோவில் கடல் என எங்கும் சென்று புனித நீராடினால் அது மகத்துவ பலன்களை தருவதுடன் நம்முடைய பல ஜென்ம பாவத்தை போக்க கூடியதாக இருக்கு.
இந்த நாட்களில் கங்கை உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் கும்பகோணம் குளத்துல எழுந்தருளுவதாக ஐதீகம்.
இந்த நாள்ல கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நடைபெறுவதாக சொல்லப்படுவது.
இந்த நாட்கள்ல நம்முடைய சென்று நீராடினார் பாவங்களும் நீங்குவதுடன் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளின் ஆசியும் கிடைக்கும்.

மகனான அம்பிகை அவகது அவதரித்த இந்த மாசி மக குலதலா தான் சொல்லப்படுது குழந்தை இல்லாத தம்பதிகள் மாசிமகம் அன்று புனித நீராடினான் அவர்களுக்கு புத்திர பேரு கிடைக்கும் என்பது ஐதீகமாக இருக்கு.
சிவபெருமானையும் அம்பிகையும் வழிபடுவதற்கு ஏற்ற https://youtu.be/1UqfsYWWgeUஒரு நாளாக கருதப்படுது இந்த நாட்களெல்லாம் முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளிப்பது பல ஜென்ம பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மாசிமகம் ஒன்றுதான் முருகப்பெருமான் தன்னுடைய சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக சொல்லப்படுது.
அதேபோல பாதாள உலகத்துல இருந்து பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து மீட்டு வந்தது இந்த மாசிமகன் நல்லதா.

இத்தனை சிறப்பு மிகுந்த இந்த மாசி மகத்துவம் நீராடினார் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் தீரும் அப்படின்னும் சொல்லப்பட்டது.