கடகம் வாழ்நாள் பரிகாரங்கள்:
கடகம் வாழ்நாள் பரிகாரங்கள்: மனோகாரகன் சொல்லக்கூடிய சந்திரன் ராசி அதிபதியா கொண்டிருக்க கூடிய கடக ராசி அன்பர்கள்.
வாழ்நாளில் நல்ல பலன பெறுவதற்கான பரிகாரங்கள் நாம் பார்க்கலாம் என்று வார்த்தை கட்டடம் செல்லக்கூடிய வார்த்தை இருந்து உருவானதுதான் கடகம்.
என்றால் நண்டு என்பதன் பொருள் சந்திர பகவானின் சுந்தர்kailaiyamalai ஆசியான கடக ராசி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

கடக ராசிக்கு நவகிரக நாயகன் சந்திரபகவான் அதனால் கடக ராசிக்காரர்கள் நீங்கள் உங்கள் ராசிக்குரிய திங்கட்கிழமை நாட்களில் சிவபெருமான் கோவில சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருவதால்.
அவர்களின் கிரக தோஷங்கள் கர்ம தோஷங்கள் போன்றவை நீங்கும்.
பௌர்ணமி தினங்களில் முன்னிறுவு நேரத்தில் வானில் தோன்றும் பூரணச் சந்திரனின் தரிசனம் செய்து வருவது உங்கள் மனதில் நேர்மறை சக்தி அதிகரிக்கச் செய்யும் இதனால் நல்ல மாற்றம் உண்டாகும்.

சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரணமாகிறார். எனவே கடக ராசிக்காரர்கள் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசைகளை பெற்று செல்வம் உங்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.
மாதம் ஒரு முறை கோவிலில் மற்றும் துறவிகள் ஏழைகள் ஆகியோருக்கு அரசு தானம் அளிப்பதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய எத்தனை துரை அதிர்ஷ்டமாக இருந்தாலும் இதை போக்கக்கூடிய பரிகாரமாக அமையும் .
கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பது.
விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்ட அமைப்பது சிறந்தது.
கோவில்கள் இருக்கும் குளங்களுக்கும் மீன்களுக்கும் அப்பப்போது அரிசி பொரியை இரையாக அழித்து வருவதன் மூலமாக நன்மை உண்டாகும்.
அதேபோல ரொம்ப முக்கியமான விஷயம் திருவண்ணாமலை நாட்களில் நீங்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வருவது கூடுதலான சிறப்பை ஏற்படுத்த தரும்.
என்று சொல்லலாம் கடக ராசி என்ற இஷ்ட தெய்வ வழிபாடு இருந்தாலும் நீங்கள் உங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்வதும் மேலும் நல்ல பலனை ஏற்படுத்தி தரும் என்று சொல்லலாம்.
அது மட்டும் இல்லை தானத்திலே சிறந்தது அன்னதானம் என்றுhttps://youtu.be/TfhV26uLhkY சொல்வார்கள்.
அப்படிப்பட்ட அன்னதானத்தை உங்களால் முடிந்தவர்களுக்கு நீங்கள் செய்வதன் மூலமாகவும் நல்ல மாற்றம் உண்டாக கூடிய அமைப்பு ஏற்படும்.
அதேபோல சகோதர சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலமாகவும் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
என்று சொல்லலாம் உங்களுடைய வாழ்க்கை துணையை நீங்கள் கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவதன் மூலமாகவும் உங்கள் பொருளாதாரப்பு அதிகமாக ஏற்படும்.
இந்த பரிகாரங்களை தொடர்ந்து நீங்கள் செய்வதன் மூலமாக கடக ராசி அன்பர்களுடைய வாழ்வில் மேன்மை உண்டாகும்.

அதேபோல நீங்கள் நேருக்குரிய ராசியாக அமைந்திருப்பதால் நீங்கள் திருவானைக்காவல் கோவிலை அமர்ந்திருக்கக்கூடிய தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.