திருப்பதி ஏழுமலையான் மூலவர் சிலை:
திருப்பதி ஏழுமலையான் மூலவர் சிலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதுமே இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான பலரும் இஷ்ட தெய்வமாக வழிபடுவது உண்டு. அவருக்கு பிறந்தநாள் என்றால் பக்தர்கள் கேட்கவே வேண்டாம்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் சீனிவாச பெருமாளே THIRUCHANTHURபூமியிலே அவதாரம் எடுத்த திருநாளை பாலாஜி ஜெயந்தி என்ற பெயரில் பக்தர்கள் கொண்டாடப்படுவது வணக்கம்.

திருப்பதி ஏழுமலையான் மூலவர் சிலை பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கக் கூடியதாக இருக்கு அப்படின்னு சொல்லலாம்.
ஏழுமலையானின் சிலை எட்டு அடி உயரம் கொண்டதாக இருந்தாலுமே அவரின் முகத்தை மட்டுமே பக்தர்களால் காண முடியும்.
மற்றபடி அவரது திருமேனி முழுவதும் பக்தர்களால் காண முடியும் மற்றபடி அவரது திருமேனி முழுவதும் பலவிதமான நகைகள் மலர்கள் மாலைகளால் மறைக்கப்பட்டு இருக்கும்.

திருப்பதி ஏழுமலையானின் உயரமான கிரீடம் வைத்தே காட்சி தருவார் அந்த கிரீடம் ஆயிரம் கிராம் எடை கொண்ட தங்கத்தால் செய்யப்பட்டது தங்கத்தால் செய்யப்பட்ட இந்த தங்க கிரீடம் வைரம் ரூபி எம்ராய்டு போன்ற விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டதாக இருக்கும்.
ஏழுமலையானுக்கு அனுபவிக்கப்படும் கிரீடம் ஒவ்வொரு வாரமும் மாற்றப்படும் இந்து வழக்கம் பல நூற்றாண்டுகளாக திருப்பதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது செல்ல வேண்டும்.
இந்த மலைகளுக்கு மனிதர்களின் உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிப்பதாக சொல்லப்படுது அது மட்டுமில்லாமல் உண்மை நேர்மை அமைதி அன்பு அகிம்சை செய்ய கட்டுப்பாடு தியாகம் ஆகிய ஏழு விஷயங்கள்தான் இந்த ஏழுமலைகள் குறிப்பதாக சொல்லப்படுது.
அதாவது இந்த ஏழு விஷயங்களும் கடந்து சென்றார் இறைவனின் திருவடியை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுவது உண்டு.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 1000 கிலோ மலர்களால் அலங்காரம் செய்யப்படும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பூக்கள் தினமும் திருப்பதிக்கு கொண்டுவரப்படுகிறது.
தினமும் ஒரு குறிப்பிட்ட முறையில இந்த மலர்களை பயன்படுத்தி ஏழுமலையான் திருமேனிக்கு அலங்காரம் செய்ய வராங்க இந்த மலர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றப்பட்டு https://youtu.be/afTdZe3T7agபுதிய மன்னர்களால் அலங்காரம் செய்யப்படும்.

ஏழுமலையான் அலங்காரப் பிரியர் என்பதால் எப்போதுமே புதிதாகவும் அழகாகவும் காட்சி தருவதாக சில மணி நேரத்திற்கு ஒரு முறை மலர்கள் மாற்றி வராங்க.
திருப்பதி ஏழுமலையானுக்கு சரி திருப்பதி கோவிலுக்கும் சரி உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்கார கோவிலாக கடவுளாக கருதப்படுது.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி காணிக்கையாக மட்டுமே திருப்பதி கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.
தங்கம் வெள்ளி மற்றும் விலை உயர்ந்த கற்கள் ஆபரணங்கள் கோவிலுக்கு சொந்தமாக இருக்கிறதாக சொல்லப்படுது.