மகா கும்பமேளா 2025ல் காத்திருக்கும் அதிசயம்:
12 ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறக்கூடியது பூரண கும்ப மேலானு சொல்லுவாங்க 12 பூரண கும்பமேளா நிறைவடைந்து பின்னாடி தான் 144 ஆண்டுகளுக்கு பின்னாடி நடக்கிறது.
மகா கும்பமேளா என்று சொல்லுவாங்க இது இப்போ உத்தரபிரதேசத்தில் பிரக்யராஜில் நடக்க இருக்குது.

இங்க தங்கை யமுனை சரஸ்வதி மாதிரி Mahalaya amavasaiமுக்கிய மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்க கூடிய திருவேணி சங்கமத்தில் புனித நீராடின பாவங்கள் நீங்க முக்தி கிடைக்கும்.
நம்பிக்கை இதனால் துறவிகள் சன்யாசிகள் அகோரிகள் சாது கண்ணு பலரும் குறிப்பிட்டு வராங்க.
மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி துவங்கிய பிப்ரவரி 26ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்குது பொதுமக்கள் அதிகளவில் மகா கும்பமேளா கலந்து கொள்ளணும்னு.

இந்தியாவுல பல பகுதியில் இருந்தும் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே நிர்வாக இயக்கி வருது இதை பயன்படுத்தி பலருமே பிரக்யராஜுக்கு புறப்பட தயாராகிட்டு வராங்க.
சில முக்கியமான பொருட்களை தங்களுடைய கண்டிப்பா எடுத்துட்டு போகணும்னு தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்க முடியும்.
இந்த மகா கும்பமேளா எதனால கொண்டாடப்படுது இதனுடைய பின்னணி தான் என்ன இதோட தொடக்கத்துக்கு காரணம் என்னன்னு பலருக்குமே தெரியாம இருக்கலாம்.
உண்மையிலேயே தேவர்களும், அசுரர்களும்https://youtu.be/juD1FsRCl6g ஒண்ணா பால் கடல் கடந்து அப்ப அப்ப வெளிப்பட்ட அமிர்தத்தை.
அமிர்த பானையை இருக்கக்கூடிய அமிர்தத்தை சுவைக்க கூடியவங்க அழியாத வரம் படுவாங்க நம்ம படுது இந்த அமிர்தகால்சா தேவர்களுக்கு வழங்கப்பட்டது.
அசுரர்களும் அமிர்தத்தை சாப்பிட்டதால அவங்க பூமியை என்றென்றுக்குமே ஆட்சி செஞ்சி வந்தாங்க இதனால மகாவிஷ்ணு மோகினி எடுத்தார்.
அவர் அமிர்த கலசத்தோடு ஓடறப்ப அவருடைய நான்கு துளிகள் பிரப்பியராஜ், உஜ்ஜைனி, ஹரித்துவார், நாசிக்குமார் நகரங்களில் விழுந்துச்சு எங்கெல்லாம் அமிர்த கடைசியாக விழுந்துச்சோ அங்கெல்லாம் கும்பமேளா நடைபெறுகிறது.
இப்போ காகத்தை பெற்ற ரகசிய தெரிஞ்சுக்கலாம் சில துளி அமிர்தத்தை ஜெயந்தன் முகத்தில் விழுந்ததால இதுக்காகத்தோடு ஆயுள் அதிகரித்தது.

தாகத்தின் ஆயுள் மிக நீண்டது என்பதை எல்லாருக்குமே தெரியும் அது மட்டும் இல்ல சில அமர்ந்து துளிகள் பூமியில் இருந்த துர்ருப் புள்ளி மேல விழுந்தன.
அதனால ஒவ்வொரு மங்கள வேலையிலுமே துர்கா புனிதமான கருதப்படுது இது விநாயகருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு விஷயம் சொல்லலாம்.
மகா கும்பமேளாவில் நீராடுதால ஒருத்தருடைய அனைத்து பாவமும் கழுவ படுகிறது நம்பிக்கை.
மகா கும்பமேளாவில் நீராடுவது ஒரு நபரோட அனைத்து பாவங்களையும் சொல்றாங்க.

மேலும் சூரியன் மகர ராசியிலும் சனி கும்பத்தில் இருக்கிற மகா கும்பமேளா நடைபெறும் என்று நம்பப்படுது மகா கும்பமேளாவின் நீராடுவது.
அதாவது அமிர்தகால் சித்திர துளிகள் விழுந்த இடத்துல குளிக்கிறது ஒருத்தருடைய அனைத்து பாவங்களையும் போக்கக்கூடிய ஒரு விஷயம்.