பாபநாசநாதர் கோவில் !!
பாபநாசநாதர் கோவில் !!பாபநாசநாதர் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகள் ரஸ்தா என்பவரை குருவாக ஏற்றான்.
இந்திரன் ஒரு சமயம் ரசிகர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்த நாங்கள் இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான்
இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது பூலோகத்தில் பலகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான்

இந்திரனிடம் இந்த தளத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்று கூறினார்
அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான் இந்திரனின் பாவத்தை நீக்கி சிவன் என்பதால் இவரை பாபநாசநாதர் என்று அழைக்கப்பட்டு இருக்காங்க
இத்தளத்திற்கு இந்திர கீழ சீக்கிரம் என்ற பெயரும் இருக்க
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும் அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்கிறாரே
சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணி வீசும்படி அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறது
பாபநாசநாதர் கோவில் அங்கெல்லாம் லிங்கப் பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் என்ற பெயரும் காணப்படும்
பிரகாரத்தின் மரத்தின் கீழும் பாபநாசம் ஆகிய மூன்று வேதங்களில் அதர்வண வேதம் ஆதாயமாக இருக்கும்
இவரை வழிபட்டால் சொல்லப்பட்டிருக்கு. இதனால் சிவனுக்கு இந்த பெயர் வந்ததாகச் சொல்லலாம். பொதிகை மலையில் உருவாக்கிய மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதியை கோவிலுக்கு அதன் சமநிலை அடைகிறது
தினமும் உச்சிக்கால பூஜையின்போது தாமிரபரணி நதியின் மீன்களும் https://youtu.be/ZrrgrBTQ8kcபூஜைகள் செய்யப்பட்டு வரும் முன்பே ஒரு பொருள் இருக்கிறது இந்த மஞ்சளிலே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது
அபிஷேகம் இந்த மஞ்சளை தீர்த்தத்தை சிறிது அருந்தினால் திருமண புத்திர பாக்கியங்கள் கிடைக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது .
கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த போது, வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார்.
சிவன் சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமணக்கோலத்தை காட்டியருளினார்
கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்காரே
அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி யோகம் முத்திரையும் வணங்கிய கோலத்தில் காணப்படுகிறார்
நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியன் அதே சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது
வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு
இடையே நின்று நடன தரிசனம் தந்தார் இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது
அம்மனின் சக்தி பீடங்களில் இது விமலை பீடமாகும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே