12 ஆண்டுக்கு ஒரு முறை பிறக்கும் அதிசயம் சங்கு!
12 ஆண்டுக்கு ஒரு முறை பிறக்கும் அதிசயம் சங்கு ! வேதமே மழையாய் இருப்பதால் இந்த திருத்தலம் வேதகிரி என பெயர் பெற்றிருக்கு. வேதாசலம் கதலிவனம் களுக்குன்றம் என்பன இந்த தளத்திற்குரிய வேறு பெயர்கள் சொல்லப்படுகிறது.
சிறப்பு நியூஸ் சொல்லப்படுதே இந்த திருத்தலங்கள் முறையை திருமலைகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? கோவில் தாளக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. கழுகுகள் பூசித்து பேரு பெற்ற காரணத்தால் கழுகுன்றம் என பெயர் பெற்றிருக்குன்னு சொல்லப்பட்டிருக்கு

முதல் யுகத்தில் சாபம் பெற்ற சண்டன் பிரசண்டன் எனும் கழுகுகளும் இரண்டாம் இடத்தில் சம்பாதி ஜடாயு என்னும் கழுகுகளும் மூன்றாம் யுகத்தில் சம்பு குத்தன் மாக்குதல் எனும் கழுகுகளும்
நான்காம் யுகத்தில் சம்பு ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டு பேரு பெற்ற தளம் நீ சொல்லலாம்
மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து உணவு பெற்று செல்கிறது திருக்கழுக்குன்றம் .
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விலங்கிட்டு வருதே
கிழக்கு ராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கொடியின் மிக்க புகழுடைய சங்கத் தீர்த்தம் காணப்படுகிறது
12 ஆண்டுக்கு ஒரு முறை பிறக்கும் அதிசயம் சங்கு எந்த குலத்தில் சங்கப் பிறப்பதாக ஒரு ஐதீகம் https://youtu.be/zkIERFRusokஇருக்கு இப்படி கிடைத்த சங்குகள் தாழக்கோவிலில் வைக்கப்பட்டு மார்க்கண்டேயர் இறைவனை வழிபட பாத்திரம் இன்றி தவித்த போது
இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும் அந்த நாள் கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுதே.
இரண்டு நீராலி மண்டபங்களும் நீராடுவதற்குரிய படித்துறை மண்டபங்களுமே காணப்படுது.
சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி மலையை கிரிவலம் வருபவர்களின் வாழ்க்கையில இருக்கக்கூடிய அனைத்து துன்பங்கள் மற்றும் நோய்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவே சொல்லப்படுதே
மலைக்கூவில் இறைவன் வேதபுரீஸ்வரர் என்ற பெயரிலும் தாளக்கோவில் இறைவன் பக்த மலேசியாவரர் என்ற பெயரனுமே குடி கொண்டிருக்காங்க.
சாமம் அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் நான்கு பெரிய பாறைகளாக இருப்பதாகவும் அவற்றுள் அதர்வண வேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார்.
என்றும் தல புராணங்கள் எல்லாம் சொல்லப்பட்டு இருக்கு .இந்த மலை சுமார் நான்குக்கு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டு 500 அடி உயரம் கொண்டு மலை மேல் ராஜகோபுரம் ஒரு பிரகாரத்துடன் அமைந்திருக்கு மலை மீது ஏறி செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட படிகளுமே காணப்படுது.
மூலவர் வாழைப்பூ கொடுத்து போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும் அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணின் நல்லாலம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்காங்க
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே