வைகுண்ட ஏகாதசியில் இத்தனை சிறப்புகள்:
வைகுண்ட ஏகாதசியில் இத்தனை சிறப்புகள் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி எல்லா ஏகாதசிகளும் முக்கியமான ஒன்னா இருக்கும்.
அந்த ஏகாதசி திருநாள் தான் எல்லாருக்கும் சிறந்த திருநாள்ல ஒன்னு அது காலங்காலமா ஐதீகமா இருந்துட்டு வர விஷயங்களும் ஒன்னு.
மார்கழி மாதத்தில் வளர்பிறனால வரக்கூடிய ஏகாதசி மகாவிஷ்ணுவோட ஏழுமலையான் சிலையில் மறைந்திருக்கும் ரகசியம்!நேரடி அருள் பெற்று தரக்கூடிய ஒரு விஷயமாக ஐதீகமாக இருந்துட்டு வருது ஏகாதசி விரதம் கடைபிடிப்பது.
அஸ்வமேதை யாகம் செய்த பலனை கொடுக்கும் என்பது ஐதீகமாக இருந்துட்டு வருது இந்த 2025 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாத சேமிக்க வரக்கூடிய ஜனவரி மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

விஷ்ணு பகவானுக்கு உகந்த பண்டிகை தினமாக வைகுண்ட ஏகாதசி இருக்கும் இந்த தெரு நல்ல பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சியாக நடைபெறும்.
இந்த பரமப்பதில் வாசல் வழியாக பக்தர்கள் சென்று வந்தால் முத்து கிடைக்கும்.
என்பது நம்பிக்கை நமது வாழ்க்கையில் தேவையான செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
பக்தர்களுக்கு மூன்று கோடி தேவர்களும் அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.
இந்த மார்கழி மாத ஏகாதசி திருநாளில் வழிபாடு செய்வது வைகுண்ட பதவிக்கு நிகரான செல்வம் செழிப்பு ஞானம் அறிவு இன்பம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.

என்பதை நம்பிக்கை உயிருடன் விருந்து வழிபட்டால் நமது பிரிவு துயர் அனைத்தும் நீங்க வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
ஒரு ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் கடைபிடிக்க முடியாதவங்க கூட இந்த மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி திருநாள் வைகுண்ட ஏகாதசியில் மட்டும் விரதம் இருந்து வழிபாட்டு செய்வதால் மொத்த பலன்களும் நமக்கு கிடைக்கும்.

வைகுண்ட ஏகாதசி திருநாளில் காலையில் எழுந்து நேரமா குளிச்சிட்டு வீட்டில்https://youtu.be/0Yu6FeVW8UY இருக்கக்கூடிய பெருமாள் சிலைக்கு முன்னாடி அமர்ந்து இல்லைனா பெருமாளுடைய படங்களுக்கு முன்னாடி கூட.
விஷ்ணு பகவானின் சகஸ்ர நாமம் சொல்லி வழிபாடு செய்யுறது அன்றைய தினம் விரதம் இருந்து துவாதசி நேரத்தில் விரதத்தை நிறைவேற்றி நம்ம வழிபாடு செய்வது நிச்சயம் நம்ம வாழ்க்கைல நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தரும்.

விஷ்ணு பகவானுடைய பாடல்களையும் ரங்கநாதருடைய ஸ்தூதிகளையும் சொல்லிட்டு வருவதும்.
ஒரு சிறப்பான பலனை ஏற்படுத்தி இந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை பொறுத்தவரைக்கும் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்னைக்கு வைகுண்ட ஏகாதசி வருது.

ஜனவரி ஒன்பதாம் தேதி பகல் 12.04 மணிக்கு தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி அன்னைக்கு காலைல 10.02 மணி வரை.
அதை நல்ல முருகப்பெருமானுக்கு கார்த்திகை நட்சத்திரம் நிறைந்து வரக்கூடிய காரணத்தினால் பக்தர்கள் வேண்டுதல்.
அனைத்தும் சிறப்பாக இருவரும் மிக சிறப்பான நாள் அன்று எனும் கருதப்படுவது உண்மையினை சொல்லலாம்.