வீட்டில் வறுமை நீங்க என்ன செய்ய வேண்டும்
வீட்டில் வறுமை நீங்க என்ன செய்ய வேண்டும் ? நாம் எவ்வளவு தான் பணத்தை சம்பாதிச்சாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாமல் போகும்

அதுவும் வறுமை நிலையை சொல்லப்படுது வறுமை வந்த வழியே சென்று கொண்டிருந்தாள் தீட்டிய திட்டங்கள் பலவும் பாதியிலேயே நிற்கும் நாம் நினைத்த எந்த ஒரு விஷயத்தையும் நம்மால் செய்ய முடியாமல் போகும்.
இந்த மாதம் இதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
ஆனால் அதை வாங்க முடியாமல் போயிருக்கும் இப்படி ஒவ்வொரு கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!மாதமும் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு நாம் நினைத்தது நடக்காமல் தட்டிச் சென்று கொண்டே இருந்தால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இல்லை அப்படின்னு சொல்வாங்க.
வீட்டில் வறுமை நீங்க வெள்ளிக்கிழமை வறுமை நீங்கி செல்வ செழிப்பு பெறலாம் .
வீட்டில் இருக்கக் கூடிய எல்லா கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கும் மகாலட்சுமி இல்லாத வீடுகளில் மகாலட்சுமி குடியேறும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் செய்வது மிகவும் நல்லதாக சொல்லப்படுது அதிலும் குறிப்பாக பவுர்ணமி வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒன்று சொல்லப்படுது.
வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
பூஜை அறையின் தரையில் பன்னீர் தெளித்து தலைவாழை இலை போட வேண்டும் அந்த மஞ்சள் பூசியவைத்து சந்தனம் குங்குமம் திலகமிட்டு வைத்துக்கொள்ளவேண்டும்
சிறிதளவு மல்லிகை மலர அதற்கு சாட்சி கொள்ள வேண்டும் ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் 108 மல்லிகை பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் குங்குமத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும்
அப்படின்னு சொல்றாங்க இந்த பூஜை தேங்காய்க்கு மல்லிகை பூக்களும் குங்குமத்தால் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டுமா ?

ஒவ்வொரு முறையும் மல்லிகைப்பூவை ஒன்றையும் குங்குமத்தையும் போட்டு நம் அர்ச்சனை செய்ய வேண்டும் இது போல 108 முறை நாம அர்ச்சனை செய்யவேண்டும்
பூஜை நிறைவடைந்தவுடன் உங்களுடைய குல தெய்வம் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கு அவர்களுக்கு நைவேத்தியம் படைக்க சிறிதளவு கல்கண்டு வைத்தால் போதும் அப்படின்னு சொல்றாங்க
பூஜை நிறைவடைந்த பின்பு மஞ்சள் தேய்த்த துணி ஒன்றை எடுத்துக்https://youtu.be/b1hsvv6Y9Z8 கொள்ள வேண்டும் அதில் இந்த தேங்காயை வைத்து மஞ்சள் நூலினால் நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்
இந்த முடிச்சை வீட்டு தலைவாசலில் நடுவில் இருக்கும்.
ஆணியில் மாட்டி விட வேண்டும் இதுபோல தொடர்ந்து ஒன்பது முறை செய்து வர எத்தனை துன்பங்களும் நீங்கப் படினே சொல்லப்படும்
5 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதும் ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும் அதை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி தூபம் காட்டி வர வேண்டும்
வீட்டில் மகாலட்சுமியின் அருள் அதிகரித்து வறுமை நீங்கி செல்வம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்படுவதால் மகாலட்சுமி வாசம் நமக்கு கிடைக்கும்