விருச்சிக ராசி வாழ்நாள் பரிகாரங்கள்:
விருச்சிக ராசி வாழ்நாள் பரிகாரங்கள்: நமது அப்படிப்பட்ட செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்டிருக்கக் கூடியவங்களா விருச்சிக ராசி சாதாரணமா கிடைக்கக்கூடிய விஷயம் கூட நிறைய போராட்டங்களுக்கு பின்னாடி தான் கிடைக்ககூடியவர்களா இந்த விருச்சிக ராசி அன்பர்கள் அமைந்திருப்பாங்க.
ஆனா ஒரு மத்தியில் வயசுக்கு மேல இவங்க வாழ்க்கை சிறப்படைய கூடிய யோகம் உடனே சொல்லலாம்.

12 ராசிக்குள்ள எட்டாவது ராசி வரக்கூடிய விருச்சிக ராசி விருச்சிகம் ராசியின் குணநலன்கள்:பொருத்த வரைக்குமே தேவனுடைய சின்னத்த ஒரு உருவமா கொண்டிருக்க கூடிய இருப்பாங்க.
முன்கோபம் ஒன்றும் நாளுமே கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்குங்குறதுக்கு தகுந்த மாதிரி தான் இவங்களுடைய குணாதிசயம் அமைந்திருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வுக்கு பொருளாதார மேன்மையும் மிகுந்த அதிர்ஷ்டத்தையும் பெறுவதற்கு செவ்வாய்க்கிழமைகளில்.
செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்கள் சமர்ப்பித்து தீபங்கள் ஏற்றி விடுபட்டு வருவதால் வாழ்வில் பல நல்ல மாறுதல் உண்டாகும்.

மாதம் வரக்கூடிய சஷ்டி கிருத்திகை தினங்களில் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது செந்நிற மலர்கொண்டு நீங்கள் அன்று தினங்களில் வழிபாடு செய்வதாக நல்ல பலன்களை அதே போலவே முக்கியமான விஷயம் செவ்வாய்க்கிழமை நாட்களை முருகப்பெருமான் வழிபடும்போது துவரம் பருப்பு நீங்கள் தானம் செய்ய வேண்டும்.
மாதத்திற்கு ஒருமுறை செவ்வாய்க்கிழமை என்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது செந்தூரம் சாட்சி வழிபடுவதன் மூலமாகவும் உங்க விருப்பப்பட்ட வாழ்வு கிடைக்கும்.
உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கக்கூடிய துரதிஷ்ட தோஷங்கள் போக்கக்கூடிய சிறந்த பரிகாரங்களை ஒன்றுதான் இந்த பரிகாரம் என்று சொல்லலாம்.

அதேபோலவே உங்கள் வீடுகள் கோவில்களில் இருக்கும் எறும்பு புற்றுக்களுக்கு இருக்கக்கூடிய எலும்புகளுக்கு வெள்ளம் கலந்த அரிசி மாவு போன்றவற்றை உணவாக கொடுப்பது சாலச்சிறந்தது துறவிகள் யாசகர்கள் போன்றவருக்கு உணவு தானம் செய்வது இனிப்பான உணவுகளை தானம் படைப்பது உங்களின் கர்மவினை பாதிப்புகளை நீக்கும்.
வயதால் மூத்தவர்களுக்கு மரியாதை அளிப்பதும் அவர்களின்https://youtu.be/afTdZe3T7ag ஆசைகளை பெறுவதும் உங்களுக்கு மிகுந்த நன்மை கொண்டது.
தரம் வாரத்தில் செவ்வாய்க்கிழமைகளில் அரச மரத்தை வளம் வந்து வணங்குவது கூட விருச்சிக ராசி அன்பர்களுக்கு நல்ல பலனை ஏற்படுத்தி தரும் என்று சொல்லலாம்.
அதேபோல ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்று பார்த்தால் விருச்சிக ராசி என்று மூத்தவர்களுடைய ஆசிர்வாதம் நீங்கள் பெறுவது நல்லது.
வீட்டில் முதியவர்களை அதாவது உங்களுடைய பாட்டி தாத்தா ஆகியோரின் பேணி பாதுகாப்பதும் அவர்களின் ஆசைகளை தொடர்ந்து பெற்று வருவதும் உங்கள் வாழ்வில் மென்மேடைய வைக்கும் என்று சொல்லலாம்.

தந்தையுமே நீங்கள் உங்கள் கூடவே வைத்திருந்து தாய் தந்தையை பராமரிப்பதும் வளமாகும் உங்கள் வாழ்வு மேம்படியக்கூடிய பாக்கியம் என்பது விருச்சிக ராசி அன்பர்களுக்கு அமையும்.
வழிபாடுகளில் ரொம்ப முக்கியமான வழிபாடு குலதெய்வ வழிபாடு செய்வதுதான் அதனால் குலதெய்வ வழிபாட்டையும் மறக்காமல் நீங்கள் கடைபிடிப்பதன் மூலமாக பொங்கல் வாழ்வில் மேன்மையான பலன்கள் நிச்சயம் ஏற்படும் என்று சொல்லலாம்.