வானமே கூரையாக நிற்கும் உறையூர் வெக்காளி!

Spread the love

வானமே கூரையாக நிற்கும் உறையூர் வெக்காளி! பொதுவாவே கோயில் எடுத்துக்கிட்டாவே விமானங்களோடயும் கோபுரங்கள் உடையும் தெய்வங்கள் அமர்ந்திருக்கிறதா வழக்கம்

ஆனால் இந்த தல அம்மன் வானமே குறையாக வெட்ட விலையில் ஊர் மக்களுக்காக தவம் கிடக்கிற

அன்னையா திகழ்ந்துட்டு வர அவதாரம் ஒரே ஒரு வெக்காளி எல்லா கோவில்களும் மாறுபட்ட திருக்கோவில் எது என்று கேட்டீங்கன்னா

இந்த கோவில் தான் வெக்காளியம்மன் இங்கு வானைமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! அளந்து நிற்கிற காட்சி ரொம்பவுமே அற்புதமானது திருச்சி நகரோட மேற்குப் பக்கத்துல பேருந்து நிலையத்திலிருந்து

ஆறு கிலோமீட்டர் தூரத்துல சத்திரம் பேருந்துல இருந்து ரெண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கக் கூடியதுதான் உறையூர் வெக்காளியம்மன் ஆலயம்

ஜென்ம பாவங்களையும் நீக்கும் திருக்கோவிலில் இந்து கோவில் அமைந்திருக்கு தாயுமானவரின் குற்றமில்லாத தன்மையை நிரூபிக்க மண் மாறி பொழிய தொடங்கின இடம்தான்

இந்த ஊர் மண் மூடுனதால அங்கு இருக்கக்கூடிய மக்களுடைய வீடுகள் சேதம் அடைந்து போச்சு ஊர காக்குற எல்லா தெய்வமும் அமைந்த வெக்காளியம்மனோட எல்லாரும் சரணடைகிறார்கள்

அன்னை இறைவன வேண்டி நிற்கிறார் மண்மாறன் நிக்குது ஆனா மக்கள் வீடு இல்லாம இருக்குறாங்க வெட்ட வெளியில் தங்க ஆரம்பிக்கிறாங்க

தெற்கு வாயில் வழியாக கோவிலுக்குள் போனதோ இடது https://youtu.be/JQQGDilJgKcபக்கத்துல இருக்கக்கூடிய கணபதி சன்னதி அமைந்துள்ளது

வானமே கூரையாக நிற்கும் உறையூர் வெக்காளி!

அவரை வணங்கிட்டு தான் விசாலாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு விசுவநாதர் சன்னதிக்கு போறாங்க

அதுக்கப்புறம் காத்தவராயன் ஆலயம் புளி வாகனத்தோடு இருக்கக்கூடிய பெரியண்ணசாமி மதுரவீரன் சுவாமி இந்த மாதிரி சன்னதிகள் எல்லாமே அமைந்திருக்கு

தொடர்ந்து நாக பிரதிஷ்டம் இருக்கக்கூடிய விநாயகர் சன்னதி அமைந்திருக்கிறது!

துர்க்கை அம்மன் சன்னதி அமைந்திருக்கிறது இந்த கோவிலை இன்னொரு சிறப்பு பெரும்பாலும் கோயில்ல நவரங்கள் தான் அமைந்திருக்கும்

அது இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானை தான் பக்தர்கள் தரிசனம் செய்வாங்க ஆனா இந்த கோவிலில் கொங்கு சனீஸ்வரருக்கு ஒரு தனி சன்னதி அமைந்திருக்கிறது

கூடுதல் சிறப்பு இந்த கோவிலுக்கு வர பக்தர்கள் தவறாமல் பொங்கு சனீஸ்வரர் தரிசனம் செஞ்சிட்டு தான் போறாங்க

வலது கால மடிச்சு வச்ச மாதிரி இடது கால கீழ பார்த்த மாதிரி தொங்கவிட்டபடி அரக்கனை அந்த காலால மிதிச்சிட்டு இருக்குற மாதிரி தான் காட்சி தந்துட்டு வரான்

பொதுவா அம்மன் வலது கால தொங்கவிட்ட நிலையில் இருப்பதுதான் வழக்கம்

ஆனால் இந்த கோவில்ல வெக்காளியம்மன் இடது கால தொங்க விட்டபடி வலது கால மடித்து வைத்திருக்கிறது

ரொம்பவுமே வித்தியாசமான நிகழ்வு தொழிலை நஷ்ட ஏற்படுறவங்க கடன் பிரச்சினையால் அவதிப்படுறவங்க

குடும்ப பிரச்சனை நீங்காத நோய்நொடி இல்லாத வாழ்க்கை கல்வி பொருளாதார நிலை என்று எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காணவும்

தீராத பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடவும் இந்த ஆலயம் உள்ள வேண்டுகிறாங்க

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *