வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் !
வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் ! மருந்தீஸ்வரர் கோவிலோட சில சிறப்பான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.பொதுவாக நம்மளோட பாரத நாடு பழமொழிவர்களும் ரிஷிகளும் வாழ்ந்து இறைவனை உணர்ந்து முக்தி அடைந்த நாடு என்ற பெருமையை தான் கொண்டு இருக்கேன்.
அதனால தான் பல எண்ணற்ற கோவில்களில் இந்த நாடு முழுவதும் நிறைந்து கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!காணப்படுகிறது.
நோய்நொடிகளையும் இங்கு தவமிருந்து பலருக்கு பல சக்திகளையும் முக்திகளையும் முக்திகளையும் அளிக்க தக்க கோவில் மருந்தீஸ்வரர் கோவில் என்று கூட சொல்லலாம்

இந்த கோவில் சுமார் 2000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவிலாக தான் கருதப்படுது.
இந்த தளத்தில் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் தவமிருந்து சிவனின் காட்சியை பெற்றதால் இந்த தளம் இருக்கும்

ஒரு திருவான்மீகம் என்று அழைக்கப்படுதே காலப்போக்கில் இந்த தளம் திருவான்மியூர் என அழைக்கப்பட்டு இருக்கு இந்த கோவிலின் மூலவர் தியாகராஜர் எனவும் அம்பாள் திரிபுரசுந்தரி எனவும் அழைக்கப்படுறாங்க
தமிழ்மொழி அகத்தியருக்கு இந்த தளத்துல சிவபெருமான் மனிதர்களுடன் நோய் தீர்க்கும்.
மூலிகைகளின் குணத்தையும் அதைக்கொண்டு எப்படி மருந்து செய்ய வேண்டும் என்ற முறைகளையும் கற்றுத் தந்ததால் இந்த தல சிவபெருமான் மருந்தீஸ்வரர் எனவோ அழைக்கப்படுகிறார்
தல புராணங்களின்படி வசிஷ்ட முனிவர் இத்தன சிவபெருமானை பூஜிக்கhttps://youtu.be/TpmV3p60gfc இந்திரன் தனது தேவலோக பசுவான காமதேனுவை வசிஷ்ட முனிவருக்கு தந்திருக்காரு
வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் ஒருமுறை சிவ பூஜைக்கு பால் தராமல் போன காமதேனுவை வசிஷ்டர் சபித்து விட்டராரே.
இதனால் தனது சக்திகள் முழுவதையும் இழந்த காமதேனும் பசு பூலோகப் பசுவாகவே மாறிப் போய் இருக்கு.
வசிஷ்டரிடம் தன் சாபம் போக்குமாறு காமதேனு பசு வேண்டிக்கொண்டது இத்தல சிவபெருமானை பூஜித்தால் மீண்டும் இழந்த சக்திகள் அனைத்தையும் உன்னால் பெற முடியும் என்று வசிஸ்டர் பசுவிடம் கூறியிருக்கிறார் .
அதன்படியே காமதேனும் தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொறிந்து வழிபட்டு தனது சக்திகளை மீண்டும் பெற்று இருக்கும்னே சொல்லப்படுதே
இந்த சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு அருள்பாணித்துவிட்டு வராரு.
இங்கு தவமியற்றியே வந்த வால்மீக கண்டு மிரண்ட காமதேனும் இந்த கோவிலின் சிவலிங்கத்தின் மீது குதித்து ஓடியது.
அதனால் ஏற்பட்ட காமதேனுவின் கால் குழம்பு அடையாளத்தை இன்று வரைக்கும் சிவலிங்கத்தின் மீது நம்மளால காணமுடிவதாகவே சொல்லப்படுது இங்கிருக்கும்.
இறைவனுக்கு தினமும் கோபூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்பட்டு வராங்க.
இந்த கோவிலின் கர்ப்பகிரகத்திற்கு மேலிருக்கும் விமானம் சதுர் வஸ்தம் என்ற முறையில் கட்டப்பட்டு இருக்காங்க இங்கு கோவில் கொண்டிருக்கும்.
மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பிறகு தான் பிரசாதமாக தரப்படும் விபூதி உண்மைதானா எப்படிப்பட்ட தீராத வியாதிகளும் குணமாக தொடங்குதுன்னே சொல்லப்படுறாங்க
இத்தலம் விருச்சமான வன்னி மரத்தை சுற்றி வந்து வழிபடுவதனால் நம்மளோட வாழ்க்கையில இருக்கக்கூடிய அனைத்து பாவங்களும் நீங்கி முந்திக்கான வழி கிடைக்கும் என்று சொல்லப்படுதே.