வறுமை நீங்க இந்த ஒரு செடி போதும் !
வறுமை நீங்க இந்த ஒரு செடி போதும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த வீடியோல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.அப்படின்னா நம்மளோட வீட்டுல இந்த ஒரு செடி இருந்துச்சுன்னா போதும் நமக்கு வறுமை கஷ்டம் அப்படின்றது இருக்காது. ஏன்னா இந்த செடியிலிருந்து மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் அப்படின்னு சொல்லப்படறாங்க
அது என்ன செடி இதற்கு பின்னால இருக்கக்கூடிய ரகசியத்தை பத்தி இந்த பதிவில் பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க வீட்டில் இருக்க வேண்டிய அதிர்ஷ்ட செடி அப்படின்னு சிலவற்ற சொல்லலாம்.
அந்த வரிசையில யாருமே சேர்க்காத ஒரு செடிமே இருக்கு இந்த செடி மிகுந்த அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு வகையான செடி அப்படின்னு சொல்லப்படுது.
வீட்டில் வளர்த்து வருவதால் லட்சுமி கடாட்சம் அதிகரித்து நம்மளோட குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வது !வீட்டில் வறுமை அப்படிங்கறது இருக்காதே இந்த ஒரு செடி கொடி ப* வளரும் தன்மை கொண்டிருக்கும்
இது படர்ந்து விருந்து காய்களை பிரித்து பெரிதாக கொடுக்கும் இதிலிருந்து பூக்கக்கூடிய பூக்கள் தான் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய விஷயம் அப்படின்னு சொல்லப்படுதே
அந்த காலத்தில் எல்லாம் கோலம் போட்டு முடித்ததுமே கோலத்துக்கு நடுவுல கொஞ்சம் சாணிய பிள்ளையார் போல பிடித்த அதற்கு நடுவுல ஒரு பூ வைப்பாங்க
அதுதான் பூசணிப்பும் வாசல்ல சாணிய முழுகி வண்ணக் கோலங்கள் இட்டு அதோட நடுவுல சாணத்தையும் மஞ்சள் பிள்ளையோ அறிவு படைத்த அந்த பிள்ளையாருக்கு பூசணி பூவை சூட்டி வைத்தோம்
அப்படின்னா வீட்டில வறுமை ஏற்படாது வீட்டில் எந்த விதமான நுன்கிருமிகளும் நுழையாமல் இருக்க சாண தெளிக்கப்படுது.
அதில் இந்த பூசணி பூவை வளர்க்கும் பொழுது நல்லா அதிர்வலைகள் நமக்கு ஏற்படும் எவ்வளவோ பூக்கள் இருந்தும் ஏன் பூசணிப்பூ மட்டும் வைக்கிறாங்க
பூசணிப்பு எல்லோரோட வீடுகளில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தாவர https://youtu.be/tE4ObkViHEkவகையாக தான் சொல்லப்படுது
ஒவ்வொரு பூக்களையும் தினமும் நீங்கள் கோலம் போடும்பொழுது நடுவுல இது வைக்கணும் சானந்தரிக்காவிட்டாலும் பூசணி பூ வைப்பதற்கு கொஞ்சம் சாணத்தை எடுத்து வச்சுக்கணும்
இப்படி தொடர்ந்து செய்து வரப்போ, குடும்பத்துல எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும் அது கண்களுக்கு தெரியாமல் நீங்கிவிடும்
மகாலட்சுமி கடாட்சத்தை பெருக செய்யக்கூடிய இந்த பூசணிப்பூ பரிகாரம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக தான் சொல்லப்படுது
பூசணிப்பூ கார்த்திகை மார்கழி தை மாதங்களில் அதிகம் போகக்கூடியது பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இந்த பூசணிப்பூ இந்திரனுக்கு விருப்பமான பூவாகத்தான் சொல்லப்படுதே அதிர்ஷ்ட தேவதையாக இருக்கக்கூடிய
இந்த பூசணி பூ இருக்கக்கூடிய இடங்கள் எல்லாம் செல்வமழை பொழியும் இந்திர சம்பத்து ஏற்படுவதற்கு இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்திட்டு வந்திருக்காங்க.
அத்தகைய இந்த பூசணிப்பூவை திருஷ்டி தோஷங்கள் போக தலைவா செல்லக்கட்டி தொங்கவிடவும் செய்வாங்க அமானுஷ்ய சக்தி எல்லாம் ஏத்தி எடுக்க கூடிய இந்த அபி சக்தி வாய்ந்த பூசணிப்போ நம்மளோட வீட்டில் வளர்க்கிறோம்.