மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்:

Spread the love

மேல்மலையனூர் அங்காளம்மன் வணங்குங்கள் மனதார வேண்டிக் கொள்ளுங்கள் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் வளம் விளக்கச் செய்வார்.

உங்களுடைய வாழ்க்கையை உயர்த்தி தருவாள் அண்ணே எதிரிகளும் எதிர்ப்புகளும் வாழ்வின் தடைகளாக மனக்கலக்கமாகவும் இருந்து இம்சை செய்கின்ற வாழ்க்கையின் முன்னேறவிடாமல் ஜான் ஏறினால் முழம் சருகுகின்ற கதையாக துன்பப்படுகின்றன.

📌 அமாவாசை தினமான இன்று மேல்மலையனூர் அங்காளம்மன் தரிசனம் 🙏 #melmalayanur  #angalamman #melmalayanurangalamman #angalammansongs #angalammanfestival  #amavasai #ammansongs #amman #ammantemple #amma #goddess ...

எதிரிகளை வெல்லவும் எதிர்ப்புகளை imageகடக்கும் இறையருள் மிக அவசியம் கண்ணுக்கு தெரிகின்ற எதிரிகளை வெல்வது மிக எளிது.

கண்ணுக்கு தெரியாத எதிர்ப்பு கொள்ள வெல்வது தான் மிகக் கடினமான ஒன்று அந்த எதிர்ப்புகள்.

நம்முடைய இப்போதைய தவறாக சோம்பேறித்தனமான சரியான திட்டமிடுதல் இன்மையாக திட்டமிட்டலும் செயல்படுத்துவதுல வேகம் காட்டாததாக எப்படி வேண்டினாலும் இருக்கலாம்.

பொருளாதாரப் பிரச்சினையினால் நம்முடைய தன் முனைப்பு இல்லாத நிலையிலேயே நம்முடைய திட்டத்தை ஊக்குவிக்காத உறவினர்களாலும் எதிர்ப்புகள் தடையாக இருந்து அடுத்த கட்டத்துக்கு நம்மை நகர்த்துகின்றது.

மேல்மலையனூர் அங்காளம்மன் , Melmalayanur Angalamman

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் முன்னோர் செய்த பாவமும் புண்ணியமும் நம் தலையில் தான் ஏறும்.

நாமோ முன் ஜென்மத்தில் செய்த வினைகளின் பலன்களை இந்த பிறப்பிலேயே அனுபவிக்க நேரிடும்.

எனவே இப்படி எதிர்ப்புகள் அனைத்தையுமே வலுவிலக்க செய்வது இறையருளால் மட்டுமே சாத்தியம்.

இறைவழிபாட்டில் மட்டுமே நம்முடைய மேல்மலையூர் அம்மாநம்மன் சக்தி வாய்ந்தவங்களாக இருக்காங்க.

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம் | Melmalayanur Angala Parameswari Amman  Temple

ஒருமுறை அங்காளம்மன் மனதார நினைத்து வீட்டில் விளக்கேற்றி நெய்வேதியம் செய்து வேண்டிக் கொண்டால் எதிர்ப்புகள் எல்லாம் தவிடு பொடியாகும் எதிரிகள் எல்லாம் தலைதரிக்க ஓடிடுவான்.

இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் விலகும் அங்காளம்மன் தீயத அழிப்பவள் கேட்டத எங்கு நடத்துகிறதோ அங்கே தோன்றிய அதை வேரோடு சாய்பல் நல்லவர்களுக்கு பங்கம் வந்தால்.

அவர்களை கை தூக்கி விடுபவள் கருணையுடன் அவர்களின் குடும்பத்தை உயர்த்துபவன் செவ்வாய் மற்றும் https://youtu.be/rnKVwWyJFoUவெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமையில அங்காளம்மன் நினைத்து மனதார வேண்டிக்கொண்டான்.

மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் | மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் -  hindutamil.in

முடிந்தால் செந்நிற மலர்கள் சூட்டில் வேண்டிக் கொண்டால் பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான இனிப்பு நிவேதியம் செய்யுங்கள் அக்கம்பக்கத்தாருக்கு அவற்றை வழங்குகள்.

அதுபோல செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமையில் அங்காளம்மன் நினைத்து வேண்டிக்கொண்டு மாலையில விளக்கேற்றி குடும்பத்தார நடு ஆளில் அமர செய்து திருஷ்டி சுற்றி போடுங்கள்.

Swing festival at Melmalayanur Angalamman temple | மேல்மலையனூர் அங்காளம்மன்  கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர கூடியதாக இருக்கு அப்படின்னு சொல்லலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *