முருகப் பெருமானிற்குரிய அற்புதங்கள் !

Spread the love

முருகப் பெருமானிற்குரிய அற்புதங்கள் ! சனிபகவானுக்குரிய பரிகார தளமாக விளங்கும் திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி கொடுக்கிறார்.

இரண்டு திருமுகங்கள் 8 திருகரங்களுடன் கந்தன் காட்சி தரும் தளம் தான் ஈரோடு சென்னிமலை.


வழக்கமாக அம்மனுக்கு தான் ஐந்து தலை  நாகம் குடை பிடித்து இருக்கும். ஆனால் கர்நாடகா மாநிலத்தில் நஞ்சன்கூடு  நஞ்சுண்டேஸ்வரர்  முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடை பிடித்து இருக்கும்.


 கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான் காலில் பாதரட்சை
அணிந்தபடி காட்சி அளிக்கிறார்.


 திருவையாறு அய்யர் அப்பர் சன்னிதி பிரகாரத்தில் கையில் வில் அம்புடன் இருக்கும் தனுசு சுப்பிரமணியராக முருகன் அருள் பாலிக்கிறார்.


 முருகப் பெருமானிற்குரிய அற்புதங்கள் !

பேளுக்குறிச்சி என்னும் இடத்தில் முருகன் வேடன் வடியில் காட்சி தருவது தனி சிறப்பாக அமைகிறது. இந்த முருகனின் சிலையில் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கள் தளத்தில் முருகன் கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாக இருக்கிறது.


மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் உள்ள நெற்குப்பை என்ற ஊரில்திருச்செந்தூர் குரு பகவானை தரிசனம் அம்மன் கையில் கை குழந்தையாக அமர்ந்தபடி பாலமுருகனாக முருகப்பெருமான் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.


திரு நனி பள்ளியில் திருக்குறங்குடி ஆகிய தளங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடன் எட்டு திருகரங்களுடனும் காட்சி அளிக்கிறார்.


புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றை கண்ணனூர் திருத்தளத்தில் பழமையான கோவிலில் முருகன் ஒரு கையில் ஜப மாலையுடன் மறு கையில் சின்  முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்


 முருகப்பெருமான் பாம்பு வடிவில் காட்சி தரும் ஒரே திருத்தலம் காட்டி சுப்பிரமணிய கோவில் ஆகும்.

கனககிரி தளத்தில் முருகப்பெருமான் கையில் கிளியை ஏந்திhttps://youtu.be/NC6HAkzwjK4 காற்று தருகிறார்.
 செம்பனார் கோவில் திருத்தளத்தில் முருகப்பெருமான் ஜடாமகுடம் தாங்கி இரண்டு கைகளிலும் அக்கமாலை ஏந்தி தவக்கோளத்தில் காட்சி தருகிறார்.

அக்னியில் உதித்து ஆறுமுகமாக மாறிய தமிழ் கடவுள் - எதிரி தொல்லை நீங்க முருகனை  வழிபடுங்கள் | Vaikasi visakam 2021: Worship Murugan, the Tamil God who  turned into Arumugam in the ...


 மாமன் திருமாலை போல் முருகப்பெருமானும் கையில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தரும் கோவில் கும்பகோணம் அருகில் ஆழகாபுத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.


 பூம்புகார் அருகே உள்ள மேலூரில் திருச்சாய்க்காடு சாயவனேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் வில் அம்புடன் பஞ்சலோக சிலை வடிவில் காட்சி தருகிறார்.

முருகனின் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும்  கிடைக்கும். | Muruganin saravanabhava manthiram


ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகம்பாறை என்ற இடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்ரகம் கிடையாது ஏழு அடி உயர வேல் மட்டுமே காட்சி தருகிறது.
 பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன் கருவோடு காட்சி தருவது தனி சிறப்பு.

Read all Latest Updates on and about விரதம்


 நாகப்பட்டினம் மாவட்டம் நிலத்தொட்டி என்ற தளத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் காட்சி தருகிறார் முருகப் பெருமான்.

திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள வில்வராணி என்னும் ஊரில் அமைந்துள்ள நட்சத்திரகிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியாக நாகா பரணத்துடன் முருகன் காட்சி தருவது,

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *