முருகனின் வேல் வழிபாடு !

Spread the love

முருகனின் வேல் வழிபாடு !முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல்வழிபாடு நம்முடைய முன்னோர்கள் வீட்டிலேயே வேல் வைத்து வணங்கிக் கொண்டிருந்தனர்

சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பாராசத்தையே மகன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்

புராண மரபுப்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக ஆதி சக்தியான அன்னை பராசக்தியால் முருகனுக்கு அருளப்பட்ட பெருமைகள் தான் சக்திவேல்

சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் போது முருகனுக்கு வியர்வை பெருகும் முருகப்பெருமானுக்கே உரிய ஞான சக்தி வேலாயுதம் வெல்லும் தன்மையுடைய வேல் தன்னை ஏன் தேவருக்கு நிச்சயம் வெற்றியை தருவதால் அதற்கு வெற்றி வேல் என்று பெயர் வந்தது

முருகனின் வேல் வழிபாடு !

பரம்பொருளின் பேரருள் பேராற்ற பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்துகுழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி ! உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கி பிறக்குவதே வேலின் உருவமாய் உள்ளது

எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம் இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல உட்பகையை வலிக்கும் பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள்

அறிவு ஞானம் பொருள் இன்பம் திருவருள் திருவருள் சக்தி முதலிய சொற்கள் வேலையின் உருவாய் உள்ள பராசக்தியை குறிப்போம். சூரனை அழிக்க வேல் ஏவிய செய்தியை சொல்ல வந்த அருணகிரியார் சிவம் எனும் அஞ்சலத்தை முந்த விடுவானோ என்று குறிப்பிடுவார்

எனவே வேலாயுதத்திற்கு மேலாயுதம் எங்கும் இருப்பதற்கு அறிவுக்கு மூன்று இலக்கணங்கள் உண்டு. அவை ஆழம் அகலம் கூர்மை என்பன அறிவு ஆழமாக இருக்கும்

பறந்து விரிந்து விளங்கும் கூர்மையாக திகழும் வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது இடைப்பகுதி விசாலமாக விளங்குகிறது நுனிப்பகுதி கூர்மையாக திகழ்கிறது

வேல் வினைகளை வேரறுக்க வல்லது வேலுண்டு வினையில்லை என்பது https://youtu.be/S4mk0dFp0K0அருளாளர் பாக்கு அச்சம் அகற்றும் அயல் வேல்முன் சொல்லப்படுது

குமரகுருபரர் இதை சிறப்பாக சொல்கிறார் நினைவோடு விடும் கதிர்வேல் மறவேன் என்று கந்தர் அனுபூதியும் வினையறியும் வேல் என்று திருப்புகழும் போற்றுகின்றன

சக்திவேல் வழிபாடு என்பது ராஜா அலங்கார முருகன் படத்துக்கு அருகே உருவேற்றப்பட்ட சக்திவேலை வைத்து நாள்தோறும் வழங்குவது

வேல் பூஜை முறை | Vel pooja benefits in Tamil

சக்திவேலை உருவேற்றுதல் என்பது சக்திவேலுக்கான சூட்சும சக்தி வழிபாட்டின் மூலமாக அதிகரித்துக் கொண்டே செல்வது செய்யும் காரியங்களில் தடைகள் விலக நீண்ட நாட்களாய் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேரை கிடைக்க

கல்வியில் மேன்மை பெற மனபையும் நீங்கி வலிமை உண்டாக வியாபாரத்தில் லாபம் பன்மடங்காய் பெருக பில்லை சூனியம் அணுகாதிருக்க நவகிரகங்களில் உண்டாகும் தோஷங்கள் நீங்க

பூத பிரேத பிசாசுகளின் தொல்லைகளில் இருந்து விடுபட சகல சம்பத்துகளும் கிடைக்க சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க அரசு மற்றும் தனியார் வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *