மாசி அமாவாசை வழிபாடு:

Spread the love

மாசி அமாவாசை வழிபாடு மாசி மாதம் அமாவாசை என்பது ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

ஏனென்றால் வருடத்தில் வரக்கூடிய குறிப்பிட்ட ஒரு சில அமாவாசைகளில் மட்டும்தான் 300 உடைய வழிபடும் மிக சக்தி வாய்ந்த வழிபட அமைகிறது.

Aadi amavasai Tharpanam, Ansestor Ritual - Templefolks

அதில் இந்த மாசி மாத அமாவாசையும் ஒன்று எனவே மாசி மாதம் அமாவாசையில் 300 உடைய வழிபாடு மேற்கொள்ளும் Amavasaiபோது கண்டிப்பாக நல்லதொரு பலனை பெற முடியும்.

இது மட்டும் இல்லாம அமாவாசை நாளில் நாம் குறிப்பிட்டு குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

Amavasai 2014 Date & Time | அமாவாசை 2014

அமாவாசையில் சனிபகவானுக்கு பிரத்தியேகமான நாளாக கருதப்படுகிறது இந்த நாளில் அவரை மலர் கருப்பு எள் கடுகு எண்ணெய் கருப்பு துணி ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும்.

மேலும் சனி பகவான் கோவிலுக்கு சென்று அவருடைய அருளை பெற வேண்டும் இது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத தடைகள் மற்றும் சிக்கல்களை நீக்கி முன்னேற்றத்தை உருவாக்கும்.

Universal Divine Art - Benefits of Amavasai Fasting An Amavasai fasting is  very powerful fasting that is done on no mood day itself to get the best  benefits. It is done by

அமாவாசை நாளில் சிவபெருமானுக்கு பால், தயிர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது நல்லது.

அதோடு கருப்பு எல்லை நெய்வேதியம் ஆக படைத்து அவருடைய அருளை பெற வேண்டும் இந்த வழிபாடு இறைவனுடன் ஆன்மீக இணைப்பை வலுப்படுத்தி வாழ்க்கையில் சமநிலையும் நலத்தையும் ஏற்படுத்தும்.

அமாவாசை அன்று பக்தியுடன் சிவன் சக்தி அக்கினி மற்றும் பிராமணர்களை வழிபாடு செய்வது நல்லது.

தை அமாவாசை சிறப்பு | Thai amavasai tharpanam tamil

இந்த நாளில் தானங்கள் கொடுப்பது வழிபாடுகள் செய்வது ஆகியவற்றை நம்மளுடைய முன்னோர்களின் நேரடியாக வந்து ஏற்பதாக ஐதீகம் பிராமணர்களுக்கு தானம் அளிக்கும் போது அனைவருக்கும் அளிக்கக்கூடாது.

சிரார்த்த காரியங்கள் செய்யக்கூடிய பிராமணர்களுக்கு மட்டுமே நம் தானமாக கொடுப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு பிரதமிருந்து தானம் கொடுக்கிறது நல்லது.

மாசி மாத அமாவாசை நாட்களில் அனுஷ்டித்து முன்னோர்களை மனதார நினைத்து வழிபட வேண்டும்.

மேலும் நம்மால் முடிந்த அளவுக்கு தானம் செய்வதால் 300 உடைய ஆத்மா சாந்தியடைய மற்றவர்களுடைய பசியை போக்கும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் வகையிலும் தானம் அளிப்பது முன்னோர்களுக்கு மனநிறைவு கொடுக்கும்.

இதனால் நமக்கு நிறைவான வாழ்க்கை அமையும் குறிப்பிட்ட இந்த நாளில் புனித நீராடல் மிகவும் நல்லது.

அமாவாசை என்று சொல்லப்படக்கூடிய மாசி அமாவாசை அன்று புனித நதிகள் குளங்கள் அல்லது கோவில்களில் https://youtu.be/-Iz4mnKVD-Iஇருக்கக்கூடிய நீர் நிலைகளில் புனித நீராடுவது மிகவும் சிறப்பு.

தை அமாவாசை: விரத உணவில் இந்த காய்கறிகளை சேர்த்து சமையல் செய்யாதீர்கள் -  லங்காசிறி நியூஸ்

மனம் உடல் ஆன்மாவை தூய்மை செய்து ஆன்மீக பயணங்களை மேற்கொள்வது நான் நல்லது.

நீராடலுக்குப் பிறகு சூரிய பகவானை வழிபட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களுடைய ஆசிர்வாதங்களை பெறலாம் இதுவே வாழ்க்கையில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *