மகாளய பட்ச அமாவாசை மறந்தும் இந்த தப்பை செய்யாதீர்கள்!
மகாளய பட்ச அமாவாசை மறந்தும் இந்த தப்பை செய்யாதீர்கள்! வழக்கமா வர அம்மாவாசை நாட்களை விட இந்த நாள் ரொம்ப விசேஷமானது
அந்த நாள்தான் புரட்டாசி மாத அம்மாவாசை தினத்தில் வரக்கூடிய மகாலய பட்ச அமாவாசை வழக்கமா வர அம்மாவாசைகள்ல தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க தவறானவங்க

ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தார் வருஷம் முழுவதுமே அம்மாவாசை தினங்களில் 300 வழிபட்ட பொண்ணு வந்து சேருகிறது
காலம் காலமா கடைபிடிக்கப்பட்டு வருகிற ஒரு ஐதீகம் மாசந்தோறும் வரஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் ! அமாவாசை தினம் வந்தாலும் ஆண்டுதோறும் வருகிற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாகாளபட்ச அமாவாசை, தை மாத அமாவாசை இந்த மூன்று அமாவாசையும் ரொம்ப பிரபலமான உண்மை
இந்த வருஷத்தை பொருத்தவரைக்கும் அக்டோபர் இரண்டாம் தேதி புதன்கிழமை மகாளபட்ச அமாவாசை வருது அன்னைதனத்தை பொருத்தவரைக்கும் 300 வழிபட்டு அவங்கள வரவேற்கும் விதமா தர்ப்பணம் கொடுக்கிறது

மகாளய பட்ச அமாவாசை விசேஷம் இது எளிமையான முறையில் தர்ப்பணம் செய்யக்கூடிய முறையின் கூட தர்ப்பணம் கொடுக்கக்கூடிய
அன்றைய தினம் காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை தற்பொழுது கொடுக்கலாம் ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்துக் கொள்றது
ரொம்ப அவசியம் இந்த நாளில் முன்னோர்களுக்கு நீர் நிலைகள்ல தர்ப்பணம் கொடுப்பது நல்லது
தர்ப்பணம் கொடுக்க முடியாதவங்க அன்னதான செய்றது இன்னுமேhttps://youtu.be/6UB-lhzYpG0 நல்ல விஷயம்னு சொல்லலாம்
இப்படி செய்யறது மூலமாக பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்துல மகிழ்ச்சி அதிகரிக்கும்
இந்த அமாவாசை பச்சை அமாவாசை நம்ம முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் கொடுப்பது மூலமாக நமக்கு மட்டும் இல்ல நம்முடைய தலைமுறைக்கு நல்ல பலன் கிடைக்கும்

அதாவது புரட்டாசியில் வரும் அமாவாசை திதி தான் சொல்லப்படுதுபூமிக்கு வரும் பித்ருகள் நீர்நிலைகளில் வசிப்பார்களாம்
அதனால பல்வேறு புண்ணிய நதிகள் கடல் ஆறுகள் முக்கூடல் மாதிரி இடங்கள் மக்கள் குவிந்து புரட்டாசி அமாவாசை முன்னோர்களுக்கு காரியம் செய்வார்கள்
அந்த வகையில் புரட்டாசி அமாவாசை மகாலட்சுமி அக்டோபர் 2 புதன்கிழமை அன்னைக்கு வருது நீர்நிலைகள் இல்லைனா வீட்டிலோ 2024 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டு அன்றைக்கு காலை 6 மணியிலிருந்து ஒரு மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம்
இந்த ஒரு நிகழ்வு உங்களது பாவங்களை போக்கும் புரட்டாசி அமாவாசை திதி கொடுக்க வசதிகளோ சூழ்நிலையோ இல்லாதவங்க
புரட்டாசி அமாவாசை பரிகாரங்களில் சில விஷயங்கள் செய்வது பல மடங்கு நல்ல பலனை கொடுக்கும்
அரிசி மாவு வெள்ளமும் கலந்த எறும்பு புற்று இருக்கும் இடத்தில் போடுங்க நீங்க செய்த காரணங்களை முன்னோர் கொடுத்த சாபத்தால் ஏற்பட்ட கர்மவினை நீங்கும்
அதே மாதிரி சுகங்களாக இறந்துவிட்டார் அவர்களுடன் நினைவாக அவருடைய ஆசை கிடைக்கக்கூடிய வகையில் சுகங்களை பெண் ஒருவருக்கு புடவை வெற்றிலை பாக்கு தாம்பூலம் போன்றதை தானமாக கொடுக்கலாம்!