மகாலட்சுமியின் அருள் கிடைக்க:

Spread the love

மகாலட்சுமியின் அருள் கிடைக்க நம்முடைய வீட்ல விளக்கேற்றினால் அன்னை மகாலட்சுமியின் அருள் நிச்சயமாக கிடைக்குங்க.

அகழ்விளக்குல நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபம் ஏற்றுங்கள் வாழ்வில் நல்லது நடக்கணும் சொல்லலாம்.

சில பொருட்கள்ல தீபம் ஏற்றினால் வற்றாத செல்வம் பெருக இழந்த பொருட்கள் திரும்ப வரும் என்ற நம்பிக்கை இருக்குனு சொல்லலாங்க.

Jai Sri Mahalaxmi Amma Pahimam Rakshamam

அதே மாதிரி பூஜை அறையில் தீபம் ஏற்றும்மகரம் புரட்டாசி மாத ராசி பலன் போது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி ஆசி நமக்கு கிடைக்குங்க.

அதுகளை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் அந்திமாலையில் பிரதோஷ நேரத்திலும் நம்முடைய வீட்ல விளக்கு ஏற்றது வாழ்வில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும் என்று சொல்லலாம்.

அதே மாதிரி பூஜை ரூம்ல இரண்டு விளக்குகளை ஏற்றது ரொம்ப சிறப்புங்க இதுபோன்று வாசலில் நிலை வாசலில் அருகில் இரண்டு விளக்கு ஏற்றது ரொம்ப சிறப்பு இதன் மூலம் வளமான செல்வம் கிடைக்கும்.

Sri Mahalakshmi Ashtakam Lyrics

பொதுவாக சுத்தமான கலப்பிடம் இல்லாத நல்லெண்ணெய் ஏற்றி வீட்ல விளக்கேற்றினாலே போதுங்க சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதுல நெய் ஊற்றி காலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்றி வைப்பது நல்லது.

விளக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் தாம்பத்திய சுகம் புகழ் தேவதை வசியம் கிடைக்கும்னு சொல்லுவாங்க.

Goddess Mahalakshmi " Greeting Card for Sale by VIJAYDIGITAL | Redbubble

ஆலயத்தில் இனிப்பு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் அனைத்துமே தீரனும் சொல்லுவாங்க.

அது மட்டும் இல்லாம இழுப்பு எண்ணை கோயிலில் மட்டும்தான் பயன்படுத்தலாம்.

வீட்ல விளக்கேற்றுவதற்கு இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாங்க மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

Get more from MAHALAKSHMI GLOBAL on Patreon

மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றது ரொம்ப சிறந்தது எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது சிறந்தது என்று சொல்லலாம்.

பசுமை விலக்கு எண்ணெய் வேப்ப எண்ணெய் இலுப்பை எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெயும் கலந்த.

பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில தேவியை வழிபட்டால் அம்மனோடு அருள் நிச்சயமாக கிடைக்கும்னு சொல்லலங்கம்.

பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்கு பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லா காரியங்களும் வெற்றிhttps://youtu.be/NMPP2KbBfgM கிடைக்குங்க துன்பங்கள் நீங்கும் வரவேண்டிய பண வாக்குகள் வந்து சேருன்னு சொல்லலாங்க.

Sri Mahalakshmi Sahasranamam Full (With Lyrics) | Diwali Special - Powerful  Mantra for Wealth - YouTube

விளக்கிற்கு எந்த காரணத்தை கொண்டுமே கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது.

அப்படி ஏற்றி வந்தால் கடன்கள் பேருக்கும் தீய விளைவுகள் தான் நமக்கு ஏற்படும்ன்னு சொல்லலாங்.

அதே மாதிரி நெல்லிக்காய்ல நெய், நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது பெரிய நெல்லிக்காய் வாங்கி மேற்புறமாக சற்று பள்ளமாக தோண்டி.

சாதாரண நாட்களில் என்றால் எண்ணெய் விளக்கு ஏற்றுவது நல்லது. மற்ற விசேஷ நாட்களில் இது போன்ற தீபம் ஏற்றினால் இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது அதிகமாக சொல்லப்படலாங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *