பௌர்ணமி தினத்தின் சிறப்புகள்:
பௌர்ணமி தினத்தின் சிறப்புகள் பௌர்ணமி என்பதை முழு நிலவு வானில் பிரகாசமாக தோன்றும் அற்புதமான நாள்.
இந்த நாளில் நல்லாதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மீது நாளின் தேவி வழிபாடு செய்வது தீய சக்தியில் இருந்து நம்மை காக்கும்.
அம்மன் கோயிலுக்கு சென்று பௌர்ணமிthai poosam நாளு வழிபாடு செய்த வாழ்வின் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.
வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது வீட்டுமனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தை கொடுக்க வல்லது.
ஒவ்வொரு பௌர்ணமிளும் மாலையில் சந்திரன் தோன்றும் வேலையில வீட்டின் சக்கரை பொங்கல் நெய் வைத்தியம் செய்து அம்பாலே ஆராதத்தை விசேஷமானது தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

பௌர்ணமி நாளில் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளின் குலதெய்வ கோயிலின் அருகில் இருந்தால் சென்று வழிபட்டு வருவதால் நன்மைகளை வழங்கும்.
குலதெய்வம் பூர்வீக கிராமத்தில் வெளியூர் என்று இருந்தால் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம்.
குலசாமி படத்திற்கு மாலையிட்டே பூக்களால் அலங்கரித்து குலசாமிக்கு சக்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கல் முதலான குல தெய்வத்துக்கு பழைய நெய்வேத்தியமாக செய்து வேண்டிக் கொள்ளலாம்.

12 மாதங்களில் வரும் பௌர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவதை மிகவும் சிறப்பான பலன்கள் அளிக்கும்.
அம்மாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தின் மட்டுமல்ல அறிவியலில் மிகவும் முக்கியமான நாட்கள் இந்த இரு நாட்களுமே விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.
ஒரு முட்டை விடுவாளா கொடுத்து தை மாதத்தில் வரும் பௌர்ணமி பூச நட்சத்திரத்தைன்று நீங்களும் மதுரையிலும் பலனிலும் மிகுந்த சிறப்புகள் கொண்டாடப்படுகிறது.
நான் போய் ஒக்காந்து சாப்பிடுவேன் பேசிட்டு வரட்டும் பேசினதுக்கு அப்புறம் நான் போய் பேசுறேன் ஒரு மாதம் பௌர்ணமிhttps://youtu.be/B_Ev0xXXKiU அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்களை அடைய முடியும் ஒவ்வொரு மாதக் குரிய நற்பலன்களை பார்க்கலாம்.
சித்திரை பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும். வைகாசி மாதம் என்று வேதம் இருந்து விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு திருமணம் ஆகும்.
ஆனி மாத பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றினார் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆடி மாத பௌர்ணமி விளக்கேற்றினால் வளமும் நலனும் .
தமிழ் மாதமான தை மாதத்தில் வரும் முதல் நிலவு பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொன்னோம்.

இது முருகனை கௌரவிக்கும் ஒரு பண்டிகையான தைப்பூசத்தை கொண்டாடு சிறப்பு நாளாக சொல்லப்படுகிறது.
இந்த புனிதமான நாள் ஆன்மீக வளர்ச்சி சுயபிரதிபலிப்பு மற்றும் சமூகப் பிணைப்பை கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது
பக்தர்களோடு ஆசிர்வாதங்கள் மன்னிப்பு மட்டும் அவர்களோடு நம்பிக்கை பாரம்பரியத்துடன் ஆழமான தொடர்பை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.