பைரவரை இப்படி வழிபட்டால் பிரச்சினை தீரும்

Spread the love

பைரவரை இப்படி வழிபட்டால் பிரச்சினை தீரும் ! சிவ சொரூபமாக கருதப்படும் பைரவமூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக போற்றப்படுறாரு

கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக விளங்கக்கூடிய காலபைரவர் கடன் பிரச்சினைகள் பகைவர்கள் தொல்லை காலத்தால் தீர்க்க முடியாது.

எத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை புரிந்தவராக காலபைரவர் கரும்பைத் தின்ற கல் யானை !இருக்காரு எந்த ஒரு விஷயத்திற்கும் அருமருந்தாக இருப்பது காலம்

ஆனால் காலத்தாலும் தீர்க்க முடியாத பிரச்சனைகள் காலபைரவர் தீர்த்து வைப்பார். என்பது நியதி 64 வடிவங்களைக் கொண்டுள்ள பைரவர் வடிவங்கள காலபைரவர் மிகவும் பிரசித்தி பெற்றது.

நாயை வாகனமாகக் கொண்டுள்ள இவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பதே வராது.

அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த காலபைரவர் விபூதி ஒன்றே நம் வீட்டை காக்கும் பொருளா இருக்கு.

காலபைரவர் கோவிலுக்கு சென்று அங்கு கொடுக்கும்.

விபூதியை வாங்கி வந்து பூஜையறையில் வையுங்கள்.

இதனால் துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழைய முடியாது அப்படின்னு சொல்லப்படுது.

பைரவ மூர்த்திக்கு மிகவும் பிடித்த பூக்களை மாலையாக தொடுத்து அல்லது அர்ச்சனை செய்து வழிபட்டு வருபவர்களுக்கு தீராத கடன்களும் தீர்வதாக ஐதீகம்.

பைரவரை இப்படி வழிபட்டால் பிரச்சினைகள் தீரும் காலபைரவ சன்னதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு இந்த பூக்களால் மாலை தொடுத்து அணிவித்து வழிபடுங்கள்

அவருக்கு மிகவும் பிடித்தது சிவப்பு நிற மலர்கள் எனவே சிவப்பு நிற மலர்கள் எதுவாயினும் அதைச் சாற்றலாம் குறிப்பாக செவ்வலரேமலர் சாட்சி வழிபட்டு வந்தால் கடன் தீரும்

வேண்டும் வரங்கள் கிடைக்க பைரவர் வழிபாடு

இவ்வளரி மட்டுமல்லாமல் பொன் ஏழரை செவ்வந்தி தாமரை பூ வில்வமாலை தும்பை பூ மாலை போன்ற மாலைகளா அணிவிக்கலாம்.

மளிகை மலர தவிர மற்ற பூக்களை பைரவருக்கு அணிவிக்கலாம் அப்படின்னு சொல்லப்படுது

திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இவருக்கு சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், முழுதவடை,

அவள் பாயாசம் ,வெண்பாயாசம்,தேன், நெய்யால் செய்யப்பட்ட உளுந்து வடை,https://youtu.be/459BUAmceQA ரொம்ப பிடித்தமான நெய்வேத்திய பொருட்கள் ஆகும்

இவற்றில் உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை பைரவருக்கு அன்போடு படைத்து வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும் .நம் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் தீரும் அப்படின்னு சொல்லப்படுது.

பைரவரை இப்படி வழிபட்டால் பிரச்சினை தீரும் பைரவர் சனிபகவானுக்கு எதிதீபம் ஏற்றுவது போல மிளகு மூட்டை கட்டி தீபம் ஏற்றி வடிபட்டு வருபவர்களுக்கு தீராத எல்லா பிரச்சினைகளும் தீரும் .செல்வவலம் பெருகும் பணத்தால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

மிளகு தீபம் கட்டி மடிபடலாம் மிளகு தீபம் ஏற்றுபவர்கள் .நல்லெண்ணெய் ஊற்றி மண் அகல் விளக்குல தான் ஏற்ற வேண்டும்.

Do you know the benefits of worshiping Kalabhairava| காலபைரவரை வணங்குதலால்  ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?| Lifestyle News in Tamil

மேலும் தேங்காயை இரண்டாக உடைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

இதுபோல செய்வதால் நம் வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகி நமக்கு இன்பங்கள் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் நீங்கும் அப்படின்னு சொல்லப்படுது நீண்ட நாள் ரோகம் உடையவர்கள்.

அதாவது தீராத நோய் உடையவர்கள் குழந்தை பாக்கியத்தில் தடை திருமண தடை போன்றவற்றை இருப்பவர்கள் .

390 total views , 1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *