பூனை குறுக்கே வந்தால் சுபமா அசுபமா !

Spread the love

பூனை குறுக்கே வந்தால் சுபமா அசுபமா ! நாம் வெளியே செல்லும்போது பூனையை பார்த்தால் அதில் துரதிஷ்டமாக கருதப்படுது

பின்னர் உடனே நின்று விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்வம் பூனைகள் சில சமயங்களில் அசுபமாக கருதப்படுது

ஆனால் பூமியை பார்ப்பது துரதிஷ்டமா ஜோதிட சாஸ்திரத்துல என்ன சொல்லப்பட்டு இருக்கு.

பழைய நம்பிக்கைகளின் படி போனைகள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வருகிறது வீட்டில் பூனை நல்லதல்ல என்று கூறப்படுகிறது.

பூனை இடமிருந்து வளமாக நகர்ந்தால் அது மோசமான அறிகுறி என்று பலன் நினைக்கிறார்கள் அது வளம் இருந்து இடமாக நகர்ந்தால் அது மங்களகரமானதாக கருதப்படுது

பூனையின் அழுகை கூட சாதகம் அற்றதாக கருதப்படுது இந்தியா உட்பட பல நாடுகள் பூனைகளை அசுபமாக கருதுகின்றன இந்தியாவில் பூனையை பார்ப்பது அசுபமாக கருதப்படுது

பூனை குறுக்கே வந்தால் சுபமா அசுபமா !

பூனைகள் இரவில் வேட்டையாடும் என்று நம்மபொழுது ஆனால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !பூனைகளின் கண்கள் இரவில்

ஒளிரும் குதிரைகள் ,காளைகள் ,பறவைகள் போன்ற விலங்குகள் இரவில் பூனையின் கண்களால் கண்டு பயப்படுறதாகவும் சொல்லப்படுது.

பூனைகள் எப்பொழுதும் துரதிஷ்டவசமாக கருதப்படுகின்றது ஆனால் கருப்பு நிற பூனை குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடும் பழக்கம் நம்மவர்களிடையே அதிகம் காணப்படுகிறது

கருப்பு நிறம் பொதுவாக சனிபகவானுக்கு உரியது. ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால்

அது அவ்விடத்தை கடந்து செல்வதற்கு முன் வேறு யாராவது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறப்படுகிறது.

இப்படி செய்வது உங்களை தாண்டி செல்லும் முதல் நபருக்கு எல்லா துரதிஷ்டங்களும் சென்றுவிடும் உங்களுக்கு எதிர்மறை பாதிப்புகள் எதுவும் இருக்காது என்று நம்பப்படுது

என்னதான் அறிவியல் நாம் முன்னேறி இருந்தாலும் நாகரிக வளர்ச்சி இல்லா முன்னேறி இருந்தாலும்

அப்படி நம்மிடம் இருக்கும் மூட பழக்கங்களில் ஒன்றுதான் பூனை சகுனம்.https://youtu.be/6yJJOcEH0pI இந்த பழக்கம் எதனால் ஆரம்பித்தது என்று ஒரு சுவாரசியமான பின்னணி கதையை தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூனையின் கண்கள் மட்டும் தான் இருட்டில் தனியாக தெரியும் அதாவது பொதுவாக பூனையின் கண்களை இருட்டில் பார்க்கும் பொழுது ஒரு ரேடியம் நமக்கு தெரிகிறது அப்படின்னு சொல்லப்படுது.

ஏதாவது எதிரா வரும்போது பூனை வென்று மாட்டிற்கும் குதிரைக்கும் தெரியாது

இருட்டில் பூனையின் கண்கள் பார்த்து காட்டு விலங்குகள் தான் எதிரே வருகின்றது என்று அச்சத்தில் குதிரையும் ,மாடும் மிரண்டு பயந்து விடுகிறது என்பதற்காக

வண்டியை ஓட்டுபவர் பூனை எதிரே வந்தால் சிறிது நேரம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு குதிரைக்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்வார்கள்

அந்த சமயத்தில் குதிரையை ஓட்டி செல்பவர்களுக்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விடும் தண்ணீர் பருகி விட்டு அதன் பின்பு தங்களுடைய பயணத்தை தொடங்கலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *