புரட்டாசியில் இத செய்யாதிங்க பித்ரு சாபம் வரும்

Spread the love

புரட்டாசியில் இத செய்யாதிங்க பித்ரு சாபம் வரும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

அப்படின்னா புண்ணியமாக இருக்கக்கூடிய புரட்டாசி மாதத்தில் நம்ம எந்த தவறு செய்யக்கூடாது செய்வதனால் நமக்கு பித்ரு தோஷம் அப்படின்றது கட்டாயம் பிடித்துக்கொள்ளும்

பொதுவாக ஒவ்வொரு சுப காரியங்களை நம்ம செய்வதற்கு நாள் கிழமை பார்த்ததா செய்வோம். அதேபோல சில மாதங்களில் எந்த ஒரு சுபநிகழ்ச்சியுமே செய்ய மாட்டோம்.

ஆடி மாதம் மார்கழி மாதம் புரட்டாசி மாதம் புரட்டாசியில் வீடு பால் ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !காய்ச்சுவது திருமணம் போன்று பெரிய சுப நிகழ்ச்சிகள் எதையுமே நம்ம செய்ய மாட்டோம். ஓரளவுக்கு நம்ம அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

இந்த மாதம் சுப காரியம் செய்யக்கூடாது அப்படின்னு பலர் சொல்லி இருந்தாலுமே கூட ஏன் செய்யக்கூடாது அப்படின்னு கேள்வி நிறைய பேருடைய மனதில் இருக்கும்

பித்ரு தோஷம் போக்கும் எளிய பரிகாரம்..! Pitra Dosha Pariharam In Tamil..!

புரட்டாசி மாதத்தில் தான் பெரிய அமாவாசை அப்படின்னு சொல்லக்கூடிய மஹாலயா அமாவாசை வரும்.

இதனால இந்த மாத தொடக்கத்தில் இருந்து முதல் 15 நாட்கள் மகாலிங்க நாளாக தான் இருக்கும்

அதாவது நம்மளோட வீட்டில் இருந்த முன்னோர்களுக்கு நம்ம செய்ய வேண்டிய பித்ரு கடமைகளை இந்த நாள் முதல் 15 நாட்களில் செய்யணும்

விண்ணுலகில் இருந்தே அவங்க நம்மை தேடி வந்து நம்ம படிக்கக்கூடிய https://youtu.be/pMoCfxDHBy0படைகளை உண்டு நமக்கான ஆசீர்வாதங்களை தரக்கூடிய நாள் தான் மகளை பட்சம் இந்த நாள்ல நம்ம அவங்களுக்காக முக்கியத்துவம் கொடுக்கணும்

பித்ரு தோஷம், பித்ரு சாபம் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக நிவர்த்தி  செய்து, அவர்களுடைய மனம் குளிர்ந்து உங்களை வாழ்த்த, இந்த ஒரு தீபத்தை ...

இதே போல சுபகாரியங்களை வைத்தோம் அப்படின்னா அவங்களுக்கு செய்ய வேண்டும் பணி எனவும் முழுமையா செய்ய முடியாது இதனால நம்ம பித்ரு தோஷத்திற்கு ஆளாகி விடுவோம்.

தீராத துன்பத்தை தரக்கூடிய பித்ரு தோஷத்தில் இருந்து நம்ம காக்க தான் நம்மளுடைய முன்னோர்கள் இந்த மாகாளய பட்ச நாட்கள்ல சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது அப்படின்னு சொல்லி இருக்காங்க

மகளை பற்றி நாட்கள் முடிந்ததும் செய்யலாமா அப்படின்னா அதற்கு அடுத்து வரக்கூடிய 15 நாட்கள் தொழு வைக்கக்கூடிய நாளாக தான் நமக்கு இருக்கும்

Pitru dosh reasons, symptoms and remedies | பித்ரு தோஷம் ஏற்படக் காரணம்  என்ன?- Dinamani

இந்த நாட்கள்ல நம்ம தெய்வங்களை பூஜைகள் அமர வைத்து வணங்கி அவங்களுடைய ஆசிர்வாதங்களையும் அனுக்கிரகங்களையும் பெற நம்ம பூச்சிகளை நம்முடைய வீட்டில் தொடர்ந்து செய்யணும்

இதனால எந்த நாட்களில் சுப காரியங்களை நம்ம கவனம் செலுத்துவதனால் கடவுள வணங்குவதை நம்ம தவற விட்டுடுவோம்.

அதனால தான் 15 நாட்களுமே நம்ப சுப காரியங்கள் எதுவுமே செய்யக்கூடாது அப்படின்னு நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க புரட்டாசி மாதத்தில் சுப காரியங்களை செய்யக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு இருக்கு

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *