பிரித்திங்கரா தேவி:
பிரித்திங்கரா தேவி: பிரித்திங்கராவுக்கு ஆயிரம் முகங்கள் சங்க முகம் போலவே எல்லா முகமும் அமைந்திருக்கும்.
2000 கைகள் பெரிய சரீரம் கரிய நிறம் நீல ஆடை சூழம் கபாலம் பாசம் தமருவும் போன்ற ஆயுதங்களை கொண்டிருப்பவர்.

சந்திர கலை இவளுடையது கரிய நிறமும் நீள ஆடை தியானித்து உபதேசம் செய்தால் மக்களுக்கு இவளை இப்படி வழிபடுவதால் prathosamvalipaduபயம் ஏற்படாது மனதில் இருக்கக்கூடிய அத்தனை பயமும் நீங்கும்.
அரக்கனை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரர்க்கு துணையாக இருந்து உதவிய செய்தவள் தான்.
பிரத்யங்கிரா தேவி இவளை உபவாசித்து இவள் அருளை பெற்று விட்டால் உங்களை வெல்லம் கூடியவர்கள் யாரும் இல்லை.

தன்னை நேசிப்பவர்களுக்கு நல்லவர்களாக, கெட்டவரா என்று கவனிக்க கூடியவள் அல்ல இந்த தாயானவள் காத்து ரட்சிக்கு உரியும்.
அன்னையாகவும் யாரும் வெல்ல முடியாத சக்தியை தரக்கூடியவராகவும் இந்த தாய் வழங்குவார்.
பிரித்திங்கரா தேவி என்றாலே பயத்தை போக்க கூடியவள் எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமத்தை சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.

ஞானத்தை தரக்கூடிய சமயங்களில் வித்தியாசியாகவும் காட்சி தருவாள் எதிரியே தம்சம் செய்யும்போது வாராகி தாயாகவும் இவளை அமைந்திருப்பார்.
மக்களை காத்தருளும் போது பார்வதியின் பராசக்தி உருவமும் இவள் தான் இந்த அம்பிகைக்கு பல்லாயிரம் முகமும் உண்டு மக்கள் இரட்சிக்கும் சக்தி உண்டு.
பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்த தேவியின் மூலம் மந்திரத்தை சொல்வதன் மூலமாக நம் வாழ்வின் பிணிகள் நீங்கும்.

கருணை உள்ளம் கொண்ட இந்த தேவி வழிபாடு செய்வதால் பீடை கண் திருஷ்டி எதிர் சக்திகளால் ஏற்படும்.
துஷ்ட நிகழ்வு விலகி ஓடும் சரபேஸ்வரின் சத்தியாக விளங்கக்கூடியவளும் ஈன்ற பிரத்யங்கிரா தேவி.
சர்வ மூர்த்தி நரசிம்மத்தை அடக்க உதவி வந்து சக்தி இவளை அதனால் இவளை வழிபாடு செய்பவர்களுக்கு அப்போது சக்தியாக விளங்குவார்.
நம் ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷத்தை நிவர்த்தி செய்பவள் நம் ஜாதகத்தில் உள்ள பூர்வி தோஷங்கள் பாவங்களை நீக்கி அருள் செய்பவள் கருச்சிதைவையும் நம் கருமத்தையும் நீக்கி தருபவள்.

நம் ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷத்தை நீக்கி தருபவளும் இவள் தான் அமாவாசை தினத்தன்று கணபதி https://youtu.be/zVeTgitgZzMஹோமம் நவகிரக ஹோமம் அஷ்டகமும் நடக்கும் போது பிரித்திங்கரா தேவி நடக்கும்.
அப்போது வழிபாடு செய்வது சிறந்த பலனை ஏற்படுத்தி தரும் கிரகங்களால் ஏற்படும் தடைகள் அதனால் உண்டாகும்.
பாவங்கள் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்க வைக்க கூடிய ஒரு தாய் தான்.