பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் :

Spread the love

பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் முருகனின் ஆறு புனித தலங்களில் ஒன்றாகும் சோழமலை முருகன் கோவில் சோழமலை முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

சங்ககாலத்து சார்ந்த புராணத்திலும் நக்கீரரின் திருமுருகாற்றுப் படையினும் போற்றப்பட்ட புண்ணிய தளம் இத்தாலத்தை போற்றுகிறது.

மதுரைலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும் அழகர் கோவில் இருந்து நாளுக்கு கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையின் புறநகரின் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு அருகில் விருஷ பத்தி அல்லது இடவகரி என்று அழைக்கப்படும்.

Pin page

சோழ மலையாளத்து மழையின் இந்த சன்னதி அமைந்துள்ளது இக்கோயில்anuman valipadu தொடர்புடைய போர் புறதான கதை உள்ளது.

ஒரு சிறு பையனாக உருவெடுத்து முருகப்பெருமானால் தனது அறிவை சோதித்த போது இங்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தின் நடந்ததாகும் உறுதியாக நம்பப்படுகிறது.

அந்த மரம் வழிபடப்படுகிறது இங்கு முருகன் தன் துணைவிகளான வள்ளியுடன் இச்சா சக்தியாகவும் தேவானிய கிரியசக்தி ஆகும் ஞானசக்தியாகவும் வழிபடுகின்றன.

91 Lord murugan ideas | lord murugan, lord murugan wallpapers, lord shiva  painting

ஒற்றை முகம் மற்றும் நான்கு கைகளுடன் நின்று கோலத்தின் உள்ள இறைவனின் சிறை அவரது துணைவிகளின் சிலைகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது.

கல்லால் ஆன இறைவனை வேர் சிறப்பு வாய்ந்தது மற்றும் பக்தர்களால் மிகுந்த வழிபாட்டுடன் வழிபடப்படுகிறது.

The Legend of Murugan: The Warrior God of Tamil Nadu. | History

மழைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரியை மலை இயற்கை வளத்தால் பாக்கும் காடு சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்கு பசுந்தலைகளால் பொருத்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டது.

சோலை மலையாயிற்று பழமுதிர்சோலை இனம் பெயருக்கு பலன்கள் உதிர்க்கப்பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.

சுந்தரராஜன் என்றாலும் அழகுடைய பெருமாளை குறிக்கிறது மிகப்https://youtu.be/djaYlow-_Ng பழமையான திருத்தணங்களில் அழகர்கோயிலும் ஒன்று.

God Murugan Latest HD Photos & Wallpapers (1080p) - #475 #murugan  #godmurugan #hindugod | Lord murugan, Lord murugan wallpapers, Hindu gods

திருமுருகாற்றுப்படையை தவிர இந்த இதர சங்க இலக்கியங்களை அழகர்கோயில் சிறந்த விஷ்ணு தளமாக சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மலையடிவாரத்தில் புகழ்மிக்க விஷ்ணு ஆலயம் உள்ளது கந்தபுராணத்தில்  துதி பாடலின் சிவச்சாரியார்வள்ளியம்மை திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து மிகவும் படி முருகப்பெருமான் அழைத்த தலம் கலந்து சோலை என்று கூறுகிறார்கள்.

ஆறாவது படை வீடாகி படம் வள்ளி மலையை குறிக்கும் என்று ஒரு சாரல் தெரிவிக்கின்றன ஆனால் அருணகிரிநாதர் திருப்புகலின் வள்ளிமலையையும் பழமுதிர்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார்.

அழகர் கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் இன்று கோலத்தின் அருள் பாலிக்கிறார்.

Lord Murugan" Images – Browse 5,506 Stock Photos, Vectors, and Video |  Adobe Stock

அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம் மலை அலங்காரம் என்று வழங்கப்படும் கோயிலின் உச்சக காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கு அர்ச்சனை செய்பவர்களுக்கும் புகுதி தான் கொடுத்து வருகின்றார்கள்.

துளசி எப்போதும் கொடுப்பதில்லை கோவிலின் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்கு வருமாறு என்னும் வெள்ளி விக்ரகதம் இருந்து வருவதுடன் அஞ்சலோகத்தில் சக்கர தாழ்வார் மூலவரை போன்ற உற்சவ விக்கிரகம் இருந்து வருகிறது.

இத்திருத்தலம் வைணவ தளமாகவும் குமார தளமாகவும் விளங்கிய சிவ வைணவ ஒற்றுமை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *