பழனி மலை முருகன்:

Spread the love

பழனி மலை முருகன்: ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் அறுபடை வீடுகளில் முதல் வீடாக பழனி திருக்கோயில் உள்ளது.

இந்த கோயில் மட்டுமல்லாமல் கோயிலின் சித்தர்களால் உருவாக்கப்பட்ட முருகன் சிலை பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தை கொண்டுள்ளது.

இந்தச் சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிணிகளை போகும் அருமருந்தாக உள்ளது.

Palani Murugan Temple - Gramvousa - 1024x768 Wallpaper - teahub.io

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்குpalani murugan விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும்தான் உபயோகிக்கப்படுகிறது.

அவை நல்லெண்ணெய் ,பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுது.

இவைகளின் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாதனையின் சிரசில் வைத்தும் உடனே அகற்றப்படுதாம்.

முடி முதல் அடிவரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும் பன்னீர் மட்டும் தான் இதில் சிரசு புதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

Palani Murugan Temple Kumbabishekam 2023 Online Booking Ticket Reservation  How to Book online Tickets Dhandayuthapani Temple Palani TNN | Palani  Kumbabishekam: பழனி கோவில் கும்பாபிஷேக விழா: ஆன்லைன் முன்பதிவு ...

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுது ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்த அலங்காரம் செய்து விட்டாலே பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதும் பூக்களால் அர்ச்சனை செய்வது கிடையாது.

Palani Murugan Temple

இரவில் முருகனின் மார்பில் மட்டும் மற்ற வடிவில் சந்தன காப்பு சாத்தப்படும். விக்கிரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.

300 காலத்தின் சந்தன காப்பை முகத்திலும் சாத்திக் கொண்டிருந்தனர் பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

Mobile phones banned inside TN's Palani temple

தண்டாயுதபாணி சிறையில் நெற்றியில் ருத்ராட்சம் கண் மூக்கு வாய் தோள்கள் கை விரல்கள் போன்றவை மிக அற்புதமாகhttps://youtu.be/XpdVG2JXq68 மொழியாக செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கைவண்ணம்.

அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மனம் பரவி நிற்கும் இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் 9 வருடம்.

Muthamizh Murugan Maanadu 2024: Celebrating the Divine Glory of Lord M – Om  Spiritual Shop

அம்பாள் முருகர் அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலை செய்ய முயற்ச்சியை எடுத்தார்.

இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து கொண்டு வந்தனர் 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

பொதுநல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும் இயற்கையின் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்தன.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *