பங்குனி மாத ராசி பலன் சிம்ம ராசி 2025:
பங்குனி மாத ராசி பலன் சிம்ம ராசி 2025: சிம்மராசி அன்பர்களுக்கு இந்த பங்குனி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
என இந்த மாதத்தில் ராமநவமி கொண்டாடப்படுகிறது வைணவ மாதமும் கல்யாண மாதம் தெய்வங்கள் உடைய திருமணம் நடைபெறக்கூடிய மாதம் இந்த பங்குனி மாதம்.
இந்த பங்குனி மாதத்தில் தான் ராமர் சீதா தேவியின் ஆனந்த மாதமும் 2023 RASIPALANஇலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதமும் இந்த பங்குனி மாதம் தான் தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம்.

இந்த பங்குனி மாதம் தான் சந்திரன் 27 நட்சத்திரங்களையும் மணந்து கொண்ட மாதமும் இந்த பங்குனி மாதம் தான் திருமாலின் திரு மார்பில் மகாலட்சுமி தாயார் இடம் பிடித்த மாதமும் பங்குனி மாதம் தான் இப்படி பங்குனி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கிறது.
இதனால் நம்மளுடைய சிம்ம ராசி அன்பர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் இந்த மாதத்தில் கிடைக்க இருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.

சிம்மராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்தில் நின்று சனி பகவானுடன் சேர்ந்து உங்களுக்கு உடல் நலக்குறைவு கொடுத்து வந்த இது உங்களுடைய ராசிநாதன் சூரிய பகவான் எட்டாம் இடத்தில் வந்து அமரும் அமருகிறார்.
இதனால் தடைபட்ட காரியங்கள் தள்ளிப்போன விஷயங்கள் எல்லாம் விரைவாக முடியக்கூடிய காலகட்டமாக இது அமைந்திருக்கிறது.

இதனால் வரைக்கும் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை முடிவுக்கு வரக்கூடிய காலகட்டமாக இது உங்களுக்கு அமைந்திருக்கிறது.
குரு பகவானும் தொடர்ந்து உங்களுக்கு சாதகமாக இருப்பதனால் எடுத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு வளர்ச்சியும் நல்ல முன்னேற்றத்தையும் இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
சுக்கிர பகவானும் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதினால் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மனை வீடு கட்டுவதற்கான யோகங்களும்.

வாங்குவதற்கான யோகங்களும் இந்த சிம்ம ராசி அன்பர்களுக்கு எந்த மாதத்தில் அமையும் மீட்சி மேற்கொண்டால் அது அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும்.
கணவன் மனைவிக்குள் இருந்த சின்ன சின்ன வாக்குவாதங்கள் அனைத்தும் சரியாகி ஒற்றுமை அதிகரிக்க கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
சகோதர சகோதரிகள் குறித்து இதனால் வரைக்கும் கவலை https://youtu.be/rKgXAsF_FFEகவலைப்பட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு இனி அந்த கவலையிலிருந்து விடுதலை கிடைக்கக்கூடிய காலகட்டம்.
ஏன்னா எந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
வியாபாரத்தை பொருத்தவரை பங்குதாரர்களை பகைத்து கொள்ள வேண்டாம் பங்குதாரரிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.
உத்தியோகத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும் கூட வேலை பார்ப்பவர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு இடம் மாற்றம் வருவதற்கான சூழ்நிலை இந்த மாதத்தில் அமையும் இந்த மாதம் முழுக்க நீங்கள் செய்து காட்ட நரசிம்மரை வழிபடுவது நல்ல பலனை பெற்றுத் தரும்.
கண் பார்வையற்றவர்களுக்கும் உதவி செய்வதன் மூலமாக உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.