நோய் தீர்க்கும் அதிசய கல்!
நோய் தீர்க்கும் அதிசய கல்! திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் அமைந்திருக்கக் கூடிய ஆலயம் தான் சிங்கேஸ்வரர் திருக்கோவில்!
இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய நந்தி மண்டபத்துக்கு முன்னாடி” நவவியாகரண “கல் அப்படின்னு சொல்லி ஒரு சின்ன கருங்கல் ஒன்று இருக்கும்
அந்தப் பல்லு மேல ஏறி நின்னு நம்பிக்கையோடு நந்தியையும் இறைவனையும் மனம் உருகி வேண்டிக்கிட்டா தீராத வலி கூட தீர்ந்து போகும் படிப்படியாக குறையுங்குறது
நம்பிக்கை இந்த வழிபாட்டை பிரதோஷ நாட்களில் செய்கிறதோ சோமவாரங்களை செய்வதும் நமக்கு ரொம்ப அற்புதமான பலனை நமக்கு கொண்டு வந்து தரும்!
மப்பேடு அப்படின்னு சொல்ற ஊர் முதல்ல மெய்ப்பாடு னு தான் இருந்தது! மெய்ப்பேடுன்னு இருந்தமிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் பெயர் காலப்போக்கில் மாறி மப்பேடுனு மாறுனது! திருவலங்காட்டில் சிவபெருமான் தாண்டவம் ஆடிட்டு இருந்தார்
அப்ப மிருதங்க வாசிச்ச சிங்கின்னு சொல்லப்பட்டவர் இசைக்கருதல கவனமா இருந்ததால சிவபெருமானோட நடனத்தை பார்க்க முடியல சிவபெருமானோட நடனத்தை பார்க்க முடியவில்லை என்று அவர் மன வருத்தமடைந்து ரொம்பவும் மனம் மறந்து போறார்
அப்போ அன்னைக்கு அவருடைய கனவுல தோன்றின இறைவன் மெய்ப்பேடு திருத்தணத்தில் இருக்கிற சிவபெருமான
அதாவது சிவலிங்கத்தை நீங்க வழிபட்டால் என்னுடைய நடன காட்சியை நீங்க பார்க்க முடியும் என்று சொல்றார்
சிங்கி வழிபட்ட தளம் இதுதாங்கிறதால இந்த ஆளை ஈசனுக்கு சிங்கம்னு பேர் வந்து தான் சொல்றாங்க அதே மாதிரி நறுமணம் அதிக வீசுற மலர்ந்து உரியவள் பொருள் தான் புஷ்பகுஜாம்பாள்!

இது இந்த தலை இரவியோட பெயர் இந்த அன்னையை பூ உடை நாயகின்னு சொல்லுவாங்க! சதுரமான கருவறைல நின்னு மாதிரி கிழக்கு பக்கமாக இருக்கக்கூடிய இந்த அன்னை டாக்டர்களுக்கு இந்த கோலத்தில் தான் அருளாசு வாங்கிட்டு வரேன்
நோய் தீர்க்கும் அதிசய கல்!
அம்மனுடைய கருவறை முன்னாடி அடுத்த மண்டபம் இரண்டு பக்க வரிசைல அமைஞ்சிருக்கு https://youtu.be/cM7erGnrBpEநான்கு தூண்கள் உடைய முன் மண்டபம் 12 தூண்கள் ஆளையும் தாங்கி நிற்கிறது
இதோட விஜயநகர காலத்துல பூவேலைப்பாடு இறை உருவ வழிபாடு விலங்கு இந்த மாதிரியான சிற்பங்கள் எல்லாமே அழகா செதுக்கப்பட்டிருக்கு!
சிவபெருமான் திரு நடனம் புரிந்த இந்த ஆலயத்தில் ஈசனோடு நடனத்துக்கு ஆஞ்சநேயர் வீணை இசைத்ததாக சொல்லப்படுது
இந்த ஆஞ்சநேயர் வீரபாலீஸ்வரர் சன்னதியோட எதிர்பாக்கமா நின்னு இசக்கி சிவபெருமானோட அருளப்பட்டதா இந்த கோவிலோட புராண வரலாறு சொல்லுது
ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் அதனால வீணையே கையை ஏந்தி இருக்கக்கூடிய கலைமகளான சரஸ்வதி தேவையும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவள் தான் அதனால தான் இந்த தளத்துல வீணையோட அருள்பாளிக்க கூடிய ஆஞ்சநேயர் வழங்கினார்
அந்த கலைவாணியின் ஓட அருள பெற முடியும் இசை துறையில் சங்கீத சக்கரவர்த்தி ஆகலான இந்த தளம் மூல நட்சத்திரம் உள்ளவர்களோட குறைகளை நீக்கக்கூடிய தாலமாபக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வராங்க!