தேய்பிறை பஞ்சமியில் வராகி வழிபாடு !

Spread the love

தேய்பிறை பஞ்சமியில் வராகி வழிபாடு !தேய்பிறை பஞ்சமில் வராகி வழிபாடை மேற்கொண்டால் நோய்கள் அனைத்தும் குணமாகும் விரோதிகள் உடைய தொல்லை நீங்கி போகும் விடாது

விரட்டும் எதிரிகளுடைய தொல்லையும் தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து போகும் என்று சொல்லுவாங்க

கடன் பிரச்சினை சிக்கித் தவிக்கிறோம் உங்களுக்கு கூட ஒரு சிறந்த வழிபாடு இந்த பஞ்சமையில் கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !வராக என்னுடைய வழிபாடு வராகி அம்மனை நினைத்து வழிபாடு செய்தால் நிச்சயமா வாழ்க்கையில் மிகவும் நன்மை பெறலாம்

எதிர்பாரா விபத்துக்கள் ஆபத்துகள் ஏற்படாமல் காப்பால் அந்த அன்னை வராகி என்று சொல்லலாம்.

நோய்கள் பரவாமல் இருக்க இரவு நேரத்தில் ராகி தேவியை வழிபடலாம் தொழில் வியாபார வழியில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகள் எதிரிகள் என எல்லாமே முடியும்

தேய்பிறை பஞ்சமியில் வராகி வழிபாடு !

நெடுநாளா ஒரு குணமாக இருந்த வராகி வழிபாடு கூட நமக்கு சிறப்பாக வழிபாட்டால் அனைத்தும் சரியாகும் பஞ்சமே அஷ்டமி தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம்.

இரவு எட்டு மணிக்கு மேல பத்து மணிக்குள் வீட்டிலேயே வராகி நினைத்து வழிபடலாம். https://youtu.be/JQQGDilJgKcசர்க்கரை வள்ளி கிழங்கு எருமைத்தையே தேன் இவை எல்லாம் கலந்த மாதுளை அன்னாசி செங்கரும்பு ஆமை வடை இவை எல்லாம் அன்னைக்கு பிடித்தமானது.

மேலும் வராகம் எனப்படுவது பன்றியின் அம்சமாகும் விஷ்ணுவின் அவதாரங்களில் இதுவும் ஒன்று அன்னை வராகி பங்கு முகத்தோடு காட்சியளிப்பவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறார்

மூன்று கண்கள் உண்டு இது சிவனின் அம்சம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்

அன்னை வராகி வராகியை வழிபடற உங்களுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை கூட ஏற்படும் ஐந்து பஞ்சமே அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூலையில் நெய் விளக்கு ஏற்றி வராகியை வழிபட்டு வந்தால் நினைத்தது அனைத்தும் நடக்கும்

அன்னைக்கு பிடித்த நிறம் நீளம் கருப்பு பவள நிறம் நீல சங்கு பூக்களும் கருந்துளசி வில்வமும் அன்னைக்கு ஏற்றது பௌர்ணமி நாளில் அன்னையினுடைய வலிமை கூடும் என்று சொல்லுவாங்க

வியாபாரம் செழிக்கும் பக்தர்கள் கூப்பிட்டு குரலுக்கு வருவார் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள்

பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு வீட்டில் அகல் விளக்கு ஏற்றி பாருங்க... –  News18 தமிழ்

வழக்குகளில் சிக்கியவர்கள் வராகி அம்மனை வந்து வழிபாடு செய்யலாம் ஞாயிற்றுக்கிழமைகளில் வராகியை வழிபட்டால் நோய்கள் நீங்கும்

திங்கள்கிழமைகளில் வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும் வீடு நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்க செவ்வாயில் வராகி வழிபடலாம்

கடன் தொல்லைகள் தீர புதன்கிழமையில் வழிபாடு செய்யலாம் குழந்தை பெருக்கு கிடைக்க வியாழன் கிழமை வழிபாடு செய்யலாம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வியாழன் கிழமை வழிபடலாம்

தேய்பிறை பஞ்சமி: நோய்கள் நீங்க எதிரிகள் ஒழிய வாராஹி தேவியை வழிபடுங்க |  Theipirai Panchami Worshipping Varahi at home - Tamil Oneindia

வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் அனைத்தும் இப்படியாக வராகி அம்மனுடைய வழிபாட்டை அனைவருமே மேற்கொள்ளலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *