திருவிளக்கின் சிறப்புகள் !

Spread the love

திருவிளக்கின் சிறப்புகள் ! தீபாவளியில் துர்கா லட்சுமி சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்தி இருக்காங்க தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் நம்மை தடுக்கும் சொல்லப்படுது

இதன் அடிப்பாகத்தில் பிரம்மா தண்டு பாகத்தில் திருமாலும் நெய் எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் எனவே குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது

பூவால் குளிர்விக்கலாம் தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!வாயால் ஊதி அணைக்கக் கூடாது அவ்வாறு அணைத்தால் சிவபெருமானையும் முப்பெரும் சக்தியையும் அவமதிக்கும் செயலாகும்

என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் குத்துவிளக்கின் மூன்று பாகங்களையும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும் தற்போது கடையில் கிடைக்கும்

குத்துவிளக்கினை மூன்று பாகங்களையும் தனித்தனியாக கழற்ற முடியும் ஒரு சிலர் அடிப்பாகத்தில் அழுக்கினை சேர விடுகிறார்கள்

இது பிரம்மாவை அவமதிக்கும் செயல் அப்படின்னு சொல்றாங்க உயரம் அதிகமாக உள்ளதால் தண்டினை கழற்றி வைத்துவிட்டு மேல் மட்டும் அடிப்பாகம் இவற்றை மட்டும் பயன்படுத்துகின்றார்கள்

சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவா் திருக்கோவில் - திருவிளக்கு  பூஜையின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பலனும் ...

திருவிளக்கின் சிறப்புகள் இதுவும் தவறான ஒன்று இது திருமாலே அவமதிப்பதாகும் பிரமன் திருமால் இவருக்கு மிகப்பெரிய சிவபக்தர் அவர்களை அவமதிப்பது சிவபெருமானையும் அவமதிப்பது அப்படி நீ சொல்லலாம்

வீட்டு பூஜை அறை நடு முற்றம் சமயலறை துளசி மாடம் பாம்பு புற்று நீர்நிலைகளின் கரைகளில் ஆலயம் போன்ற இடத்தில் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம்

போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் சொல்லப்பட்டிருக்கு


விளக்கேற்றும் காலம் : 


காலை நான்கு முப்பது மணி முதல் 6 மணி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மேற்கண்ட காலங்களில் விளக்கேற்றுவது மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும் நமது கர்ம வினைகள் நீங்கும்

தெய்வத்தின் அருள் எளிதில் கிடைக்கும். நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும் என்று சொல்லப்படுவது

வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு | karthigai deepam worship

தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு ஒப்பாகும் .தீபத்தில் உள்ள எண்ணெய் அதிகமாக விரும்பினேன் சொல்லலாம் ஒருவரது இல்லத்தில் கண்டிப்பாக மேற்கொண்ட இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும்.

குளித்தபின்பு நாம் விளக்கு ஏற்ற வேண்டும் குளிக்காமல் ஏற்றப்படும்https://youtu.be/UaH5TyhRzKk விளக்கு பலன் இல்லை அப்படின்னு சொல்றாங்க

ஒரு முகத்தில் விளக்கு ஏற்றினால் நினைத்த செயல்கள் வெற்றி உண்டாகும் துன்பங்கள் நீங்கும்

விளக்கு ஏற்றினால் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும் மூன்று முகத்தில் விளக்கு ஏற்றினால் புத்திர பாக்கியம் உண்டாகும் நான்கு முகத்தில் விளக்கு ஏற்றினால் அனைத்து பிணிகளும் நீங்கும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்

ஐந்து முகத்தில் விளக்கு ஏற்றினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்க

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *