திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள்:

Spread the love

திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள்:தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானுக்கே சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் இருக்கு அவை ஆறு படை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி மலை, சுவாமி மலை பழமுதிர்சோலை.

இந்த ஆறுபடை வீடுகளிலேயே ஐந்தாம் மலை பகுதியிலும் திருச்செந்தூர் கோவில் மட்டும் தான் கடற்கரையில் அமைந்திருக்குது.

திருச்செந்தூர் முருகப்பெருமாள் கோயில் பற்றி பலரும் THIRUCHANTHURஅறிஞராக தகவல்களை பார்க்கலாம் . படையெடுத்துச் செல்லும் படைவீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு.

Thiruchendur Lord Murugan (#322040) - HD Wallpaper & Backgrounds Download

அதன்படி தான் சூரபத்மன் வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படை வீரர்கள் தங்கி இருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

சூரபத்மன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி என்றுதான் வைரவேல் கொண்டு வதை செய்த தினம் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் என விமர்சையாக கொண்டாடப்படுது.

சூரபத்மனை பெற்றுக்கொண்டதாலே இங்கு கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானுக்கு ஜெயந்திநாதர் என்று அழைக்கப்படுகிறது.

Pin page

அதுவே பின்னாளில்  மருது செந்தில் நாதர் என்று மருவி நின்றதாம் அது போல தான் இவ் ஊரும் திரு ஜெயந்திபுரம் என்றும் அதிலிருந்து திருச்செந்தூர் என்று மாறியதாக சொல்லப்படுது.

சிலப்பதிகாரம் குறிப்புகளில் 2000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுது இவ்விடம் முன்னர் திருச்சிற்றல வாய் செலவாய் என்று திருச்செந்தூர்  அழைக்கப்பட்டது.

முருகனின் இடது கையில தாமரை மலர் எழுதிய படியும் ஜடாமுடியோடு சிவயோகி போல காட்சியளிக்கிறார்.

முருகனின் பின்புறம் இடது சுவரில் முருகபூஜை செய்ததாக கூறப்படும் லிங்கம் ஒன்று இருக்குது முதல்ல பூஜை செய்த பின் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யப்படும்.

Tiruchendur Murugan Temple, Thoothukudi - Pujasthan

சூரனை வதம் செய்த முருகன் நான்கு கைகளுடன் சிவபூஜை செய்து ஜடாமுடியுடன் தவக்கோளத்தில் காட்சியளிக்கிறான் அவரின் தவத்தை கலைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவருக்கின்றி தனி பிரகாரம் கிடையாது மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறார்.

கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளில் தங்கம் ஊர் பெண் தெய்வானையை திருமணம் செய்ததாகவும் போர் முடிந்து முருகனின் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் முருகன் மீதுhttps://youtu.be/T0ct3skq4Gg பக்தர்கள் மஞ்சள் திருநீறு விளையாடுகின்றன.

Thiruchendur Murugan Temple - reviews,open hours,photo spots,things to do |  WanderBoat AI Trip Planner

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

சில முனிவர்கள் உலக நலனைக்காக ஒரு புத்திரன் வேண்டும் எனக் கருதி ஐப்பசி மாதம் அமாவாசை என்று தொடங்கிய 6 நாட்கள் யாகம் நடத்தி இருக்கின்றனர்.

தினமும் மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால் அன்னம் எடுத்துக்கொண்டு மேல தாளத்துடன் சென்று கடலில் கரைக்கப்படுகிறது இதற்கு கங்கை பூஜை எனப்படுகிறது.

Tiruchendur Sri Subrahmanya Swami Temple - MY SWEET NOTHINGS

தீபாவளிக்கு மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடப்படுவது வழக்கம் அதேபோல இந்திரன் மகனான தெய்வானையை முருகன் மணமுடிந்து இருப்பதால் இந்திரன் புத்தாளை எடுத்து வருவதாக நம்பப்படுகிறது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *