திருச்செந்தூரின் முருகன் சிறப்புகள் !

Spread the love

Thiruchendur Murugan | திருச்செந்தூர் முருகன் சிறப்புகள் | Murugan Temple  Special in Tamil - YouTube

திருச்செந்தூரின் முருகன் சிறப்புகள் ! தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த சூரபத்மன அளிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டு இருக்காங்க. அவரது வேண்டல்ல ஏற்ற சிவன் தன் ஏற்றி கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி இருக்கிறார்

அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றியிருக்காரு பின்பு சிவபெருமான் கட்டளையை ஏற்று சூரபத்மநாதிக்க இங்கு வந்திருக்கிறார் அவருக்கு காட்சி தந்த முருக பெருமான் இவ்விடத்தில் தங்கி இருக்கிறார்

அவர்கள் மூலமாக ஆசிரியர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டிருக்கிறார். அப்போது தனது படைதளபதியான வீரபாகுவ சூரபத்மனிடம் தூது அனுப்பி இருக்காரு. பின்பு முருகன் தன் படைகளுடன் சென்று அவனை மதம் செய்து இருக்காங்க.

வியாழபகவான் முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் கோவில் கட்டும்படி வேண்டி இருக்காரு. அதன்படியே முருகனுக்கும் இங்கே தங்கி இருக்காரு பின்பு வியாழபகவான் விஸ்வகர்மாவடித்து கோவில் எழுப்பி இருக்காரு

முருகன் சூரண வெற்றி பெற்ற ஆட்சி செய்ததால் ஜெயந்தி நாதர் என அழைக்கப்படுகிறார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !150 அடி உயரம் கொண்ட கோவில் கோபுரம் 9 தலங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்

முருக பெருமான் சூரணம் ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்து இருக்காருதலையில் சிவயோகி போல ஜடாமகுடம் இருக்காரு

இவருக்கு இடது பின்புற சுவற்றுள்ள ஒரு லிங்கம் இருக்கு. முதல் தீபாரதனை காட்டிய பின்பே முருகனுக்கு தீபாரதையும் நடக்கும் சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கு.

இவ்விர லிங்கங்களும் இருளில் உள்ளதால் தீபாரதனை ஒளியில் மட்டுமே தெரியும் இங்க இருக்கக்கூடிய நாளிக்கிணற்றுடன் நீராடி பின்பு கடற்கரையில நீராடி முருகன் நம்ப தரிசிக்க வேண்டும்

முருகன வழிபடுவதால நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தொழில் வியாபாரhttps://youtu.be/-D8kUTLAhBAம் போன்றவை நல்ல முறையில் நடக்கும் இடமும் சொல்லப்படுது குழந்தை பாக்கியம் உண்டாகும்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழங்கப்படும் விமோதி பிரசாதம் தனித்துவமும் மகிமையும் வாய்ந்தது. இது தீராத நோய்களை தீர்க்கும் குணமுடையது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம்  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal

சூரசம்காரம் முடிந்தவுடன் தேவர்களை பன்னீர் மரங்களாக மாறி திருச்செந்தூர்ல அருள் பாதிப்பதாக புராண கதைகள் இருக்கு

திருச்செந்தூரில் ரூபாய் 250 கட்டண தரிசன வரிசைகள் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மற்றும் விலை விபூதி அடங்கிய பிரசாத பை வழங்கப்படுகிறது.

இந்து சமய அறநிலை துறை ஆணையர் அனுமதி அளித்து இருக்காங்கன்னு சொல்றாங்க.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்ல இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

Devotees will not be allowed in Thiruchendur temple from tomorrow -  Collector's announcement! | திருச்செந்தூர் கோவிலில் நாளைமுதல் பக்தர்களுக்கு  அனுமதியில்லை - கலெக்டர் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சொல்றாங்க.

ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுகிறது.மாசி திருவிழா ஆவணி திருவிழா கந்த சஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது .

விழா நாட்கள்ல பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்றாங்க. கோவிலில் பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில இலவச தரிசன வரிசை இருக்கு.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *