தானங்களில் சிறந்தது எந்த தானம்:

Spread the love

தானங்களில் சிறந்தது எந்த தானம்: தானங்களில் சிறந்த தானமாக சொல்லப்படுவது புராணங்களில் சீமன் நாராயணன் தான தர்மங்களை செய்வது பற்றி கூறுவது

என்னவென்றால் ஒருவர் தான் இருக்கும்போது தான தர்மம் செய்கிறார் என்றால் அப்படி இல்லாமல் ஒருவர் இறந்த பின்னும் அவருக்கான தான தர்மம் செய்யப்படுவது தான்

இவற்றில் எது முக்கியமானது என்பதற்கு பகவான் சொல்லக் கூடிய விளக்கம் என்னவென்றால்?

ஒருவர் தான் இருக்கும்போது தான தர்மம் செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாமல் ஒருவர் இறந்த பின்னும் அவருக்கான தானதர்மம் செய்தாலும்

எந்த வகையான தானம் செய்வதால் என்ன பலன்கள்...!

அவருக்கான பலன் மேலும் அவருடைய இறுதி காலங்கள் செய்யக்கூடிய தான தர்மத்திற்கு ஈடாகாது!

ஒருவர் இறந்த பிறகு செய்யும் ஆயிரம் தான தர்மங்களும் இருக்கும்போதே ஒரே ஒரு தர்மத்திற்கு ஒப்பாகும்! அதனால் ஒருவர் இருக்கும் போதே தான தர்மம் செய்ய வேண்டும் என சொல்லுகிறார்!

தவறினால் இறுதி காலங்களில் ஆவது தான தர்மம் செய்வது மேலானது என சொல்கிறார். மகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம்அது மட்டும் இல்லாமல் கொடுக்கக்கூடிய தானம் நல்லதாக இருக்க வேண்டும் தானம் வாங்குபவரும் நல்லவராக இருக்க வேண்டும்

தானங்களில் சிறந்தது எந்த தானம்:

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியை தரும் சுவாசினி பூஜை | suvaasini-poojai

அதுதான் தானம் அளிக்கப்படக்கூடிய இடமும் நல்லதொருத்தனமாக இருக்கும் என சொல்கிறார்!

தானம் கொடுப்பவர் மன தூய்மையுடன் இருந்து தானம் கொடுக்கும் போது நல்லதாகவும் பெறுபவர் நல்லவராகவும் கொடுக்கும் இடம்

நல்ல தளமாகவும் விளங்கும் அதனால் தானம் கொடுப்பவர் தூய்மையான மனதோடு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது!

Deiveegaa - 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🔥 தானத்தின் மகிமையை அறிவோம்  🔥 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 🍏 தான தர்ம விஷயங்கள் 🍏 🔥 ''பீஷ்ம  பிதாமகரே , எந்த தானம் சிறந்தது ...

விஷத்தைப் போக்கக்கூடிய மந்திரமும், குளிரை போக்கக்கூடிய நெருப்பும், பிறருக்குhttps://youtu.be/GjgwWYfSKfM நன்மை செய்வதால் அதன் சக்திகள் குறைந்து போவதில்லை

அதுபோல தான் தானம் பெறும் சான்றோரும் தம்முடைய நல்ல செயலால் நல்லொழுக்கத்தாலும் கலங்கமடைவதில்லை!

உயர்வான பயணப் பெற விரும்புபவர்கள் கோதானம் செய்வது சிறந்தது .அப்படி தானம் புரியும் போது வேத சாஸ்திரங்களை நன்கு காற்றுணர்ந்த உத்தமரால் அந்த தானம் அளிக்க வேண்டும் என்பது சிறப்பு அப்படி தானம் பெற்று பொருளின் தன்மை

மேலும் பல சிறப்பு வாய்ந்தது!தானங்களில் முக்கியமானது கோதானம். கோ தானம் என்பது பசுவை தானமாக கொடுப்பது ஒரு பசுவை ஒருவருக்கு ஒரே ஒரு முறை மட்டும் தான் தானமாக கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

அப்படி இல்லாமல் ஒரு பசுவை பலருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது

Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்

ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானமாக கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அப்படி கொடுக்க நேர்ந்தால் தானம் பெற்றவர் அதை விற்று அத்தொகையை பங்கு போட்டுக் கொள்ள நேரலாம்

அல்லது தானம் பெற்றவர் ஒவ்வொருவருக்கும் அப்பாஸ்வின் உரிமை பாராட்டி மாதம் ஒருவராக வைத்திருக்கக்கூடும்!

இப்படி செய்வதால் அந்த பசுவை தானம் கொடுத்தவருக்கு எந்தவித புண்ணியமும் ஏற்படாது. ஒருவருடைய ஏழு தலைமுறைக்கும் நீண்ட காலம் நன்கு பெற வேண்டுமானால் ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானம் தர வேண்டும்!

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *