தலைமுறை சாபம் விலக இதை செய்யுங்கள் !
தலைமுறை சாபம் விலக இதை செய்யுங்கள் ! 21 தலைமுறை சாபம் விலக நம்ம எப்படி வழிபாடு செய்யணும். பொதுவா ஒருத்தங்க இறந்து போயிட்டா கட்டாயம் உங்களை நினைத்து நம்ம மோசடிப்பை ஏற்ற வேண்டும் அகத்தியர் பெருமான் சொல்லி இருக்கார் .
மோஷ தீபம் அப்படின்னா அது எப்படி ஏற்றனும் கேட்டீங்கன்னா வாழை இலை பச்சை, கற்பூரம், சீரகம் பருத்திக்கொட்டை, கல் உப்பு, நவதானியம் இதெல்லாம்தான் நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு விஷயம்
எல்லா பொருட்களையும் சுத்தமான நீர் உள்ளக் கழுவி நல்ல வெயில்ல காயவைத்து துணியில சுத்தமா வைத்து மஞ்சள் நிறத்த காய வைக்கணும்
தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி எல்லா விளக்குகளையும் நன்றாக இறப்பதற்கு முன் எமன் அனுப்பும் கடிதம் !கழுவியும் நல்ல வெயில்ல காய வைக்கணும்

மஞ்சள், குங்குமம் வைத்துக் கொண்டு எந்த ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாக முறைப்படி அனுமதி பெறனும்.
ஆலயத்தில் வேண்டுமானாலும் இந்த விளக்கு ஏற்றலாம் முடிந்தவரை ஈசானிய மூலையில நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது கூடுதல் சிறப்பு திரி தயாரித்துக்கணும்
சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம் கருப்பு எள் சீரகம் பருத்திக்கொட்டை கல் உப்பு மிளகு போன்றவற்றை முடிச்சு போட்டுக் கொள்ளணும்
இந்த முடிச்சோட மறுமுறை நமக்கு தெரியா பயன்படும் தலை வாழை இலை என வைக்கணும்.அதன் மேல் நவ தானியங்களை பரப்பிக் கொண்டு பிறகும் முத்தம் உள்ள 42 விளக்குகள்ள 21 விளக்குகளை மட்டும் எடுத்தால் என் நிரப்பனும்
மீதமுள்ள 21 விளக்குகளை எண்ணிறப்பை விளக்கின் மீது வைக்கணும். அதாவது 21 இயல் விளக்கின் மீது 21 சாதாரண விளக்கு வைக்கணும்.
அதோட நெய் நிரப்பி கொண்டு முன் செய்த திரியை இதுவும் நன்றாக நினைhttps://youtu.be/8CuzNuVxWGMத்து சரியான நடுவில் வைத்து
தீப ஏற்றனும் தீபம் மேல் நோக்கி மட்டும் தான் எரியனும் பஞ்சாட்சரம் மந்திரத்தை குறைந்தது 108 முறை நம்ம சொல்லணும்
இறுதியாக இறைவனிடம் இறைவா இந்த பூவுலகில் பிறந்து இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூஜை பலனை சமர்ப்பிக்கிறேன்
இந்த பலநாள் அந்த ஆன்மாக்கள் நறுக்கதிர் சர்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம் அப்படின்னு நம்மளோட மனதில் வேண்டிக்கொள்ளும்.
இந்த பூஜ்ஜியம் செய்வதன் மூலமா நம்ம செய்ய வைப்பதும் இறைவனுக்கும் சித்தர்களுக்கும் அப்படின்னு நம்ம வெறும் கருவிகளை அப்படின்னு பிரார்த்தனை செய்யணும்
பிறகு நம்முடைய முன்னோர்களிடம் மானசிகமாக ஆசை வேண்டனும்
மறுநாள் நம்ம பூஜை செய்த விளக்குகளை ஒரு துளி கூட சிந்தாம எல்லா பொருட்களையுமே நதியில கொண்டு கரைத்து விடணும்
இதை முறையா செய்தாய் 21 தலைமுறை பாவங்கள் நீங்கி நமக்கு நன்மைகள் ஏற்படும். நம்மளுடைய முன்னோர்களுடைய ஆசியும் நம்மளால முழுமையா பெற முடியும்.
பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே