சிவபெருமானின் அருளை பெற 5 விஷயங்கள்:
சிவபெருமானின் அருளை பெற 5 விஷயங்கள்: சிவனை முறையாக வழிபடுவதால் நம்முடைய கர்மவினைகள் நீங்கும் தீய கருமக்களில் இருந்து விடுபட சிவனே வழி விடுவதை ஒரே வழி.
சிவ வழி பாட்டில் ஈடுபடும்போது சிவனின் அருள் மட்டும்2023 RASIPALAN இன்றி நமக்குள் சிவத்தை உணர தன்மையும் ஆன்மா பலன் போன்ற பலவிதமான நன்மைகளை பெற முடியும்.
தெய்வங்கள் அனைத்திற்கும் தலைவனாக விளங்க கூடியவர் சிவபெருமான் சிவனுக்கு மகாதேவன் என்ற திருநாமம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிவனின் அருள் இருந்தால் பிறப்பு இறப்பு இல்லாத முட்டி நிலையை அடைய முடியும்.
சிவனின் அருளை பெறுவதற்கு முனிவர்களும் ரிஷிகளும் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்ததாக சொல்லப்படுது.
தற்போதைய காலத்தில் எப்படி இருப்பது சாத்தியம் இல்லாதது சிவனின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.
சிவனின் அருளை பெறுவதற்கான வழிகள் மந்திர ஜெபம் பக்தி செய்வதும் முழுவதுமாக சரணாகதி அடைவதுமே சிவனின் அருளை பெறுவதற்கு மிகச் சிறந்த வழி.

சிவனின் மந்திரங்கள் குறிப்பாக பஞ்சாட்சர மந்திரமான ஓம் நமோ சிவாய மந்திரத்தை தினமும் உச்சரிப்பது சிவனின் அருளை பெற உதவும்.
சிவனின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதால் சிவ குணங்கள் நமக்குள் வரும் துவங்கும் சிவத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும் போது சுவனின் அருளும் முழுவதுமாக கிடைக்கும்.
சிவலிங்க வழிபாடு சிவ வழிபாடு செய்வதும் சிவனின் லிங்க ரூபத்திற்கு தொடர்ந்து பூஜை செய்வது ஆண்மை பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
லிங்கத்திற்கு பால், தயிர், தேன், தண்ணீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது மலர்கள் படைத்து பூஜை செய்வது ஆகிய சிவனின் மனதை குளிரச் செய்யக்கூடிய செயல்கள்.

சிவலிங்கம் என்பது சிவனின் அருவுருவமாகும் இதனை அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் சிவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நாம் மாற முடியும்.
ருத்ராபிஷேகம் சிவனின் அருளை விரிவாக பெறுவதற்கு மிக சிறந்த வலி ருத்ரபிஷேகம் சிவன் என்றாலே இன்பத்தை வழங்குபவர் என்று பொருள்.
காதல் திருமணம் மகிழ்ச்சி செல்வம் சக்தி ஞானம் போன்றவற்றை வழங்குபவராக சிவபெருமான் இறுதியின் மனமகிழ்ந்து பக்தர்களுக்கு அருள் செய்து அவர்களுக்கு வேண்டிய வரங்களை தரக்கூடியவர் சிவபெருமான்.
சிவலிங்கா அபிஷேகம் சிவனே அபிஷேக பிரியர் என்பார்கள் https://youtu.be/E7YKx-Yj6EUபலவிதமான பொருட்களால் அவருக்கு அபிஷேகம் செய்து அவரை குளிர்விப்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.

பால், தேன், மஞ்சள், சுத்தமான தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்வதும் வில்பத்தால் அர்ச்சிப்பதும் சிவனின் அருளை பெற்று தரக்கூடியதாக உள்ளது.
ருத்ராட்சம் அணிவது ருத்ராட்சம் சிவனின் அம்சமாக கருதப்படுவதால் இதை அணிவதாலே பெற முடியும்.
ருத்ராட்சம் மனித குலத்திற்கு ஈசன் அளித்த அருட்கொடையாகவே கருதப்படுகிறது. ருத்ரம் இன்று சமஸ்கிருத சொற்களின் ருத்ராட்சமாகும்.
சிவனின் கண்ணீரிலிருந்து தோன்றி ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

சரியான முறைகளை பின்பற்றிய ருத்ராட்சம் அணியும் போது அதன் பலன்களை பல மடங்காக அதிகரிக்கும்.