சிவனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்
சிவனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் ! சிவனே எப்படி வழிபாடு செய்வதினால் நம்ம நல்ல பலனை அடைய முடியும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்
பொதுவாக சிவ வழிபாடு அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் அதனால் தான் சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்றே சொல்லப்படுறாங்க

மும்மூர்த்திகளில் அளிக்கும் கடவுளை ஈசன் கெட்டவர்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் சிந்தையில் இருந்து கெட்டவனவற்றை அளிக்கக் கூடியவர் என்ற பெருமையை உடையவர் சிவபெருமானை கூட சொல்லலாம்.
பலருக்கும் சிவ வழிபாடு துவங்கியதும் ஒரு ஐயப்பாடுகளும் சிவனைகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? வழிபட சொல்வதும் அப்பை செய்யத் தொடங்கியதும்
இருப்பதைவிட அதிக சிக்கல் வருகின்றதே என்று ஒருவேளை கூப்பிட்டதும் பக்தர்களின் குறளுக்கு செவி மடுக்க மாட்டாரா என்று கூட சிலர் சொல்வதுண்டு
சிவனை எப்படி இந்த பூவுலகின் தந்தையாக தான் பார்க்கப்படுகிறார். இவர் அனைத்து ஜீவராசிகளையும் பராமரிப்பதிலும் அவர்களின் கருமத்திற்கு ஏற்ற பிரார்த்தனைக்கு ஏற்ற பழங்களையும் கொடுக்கக்கூடியவர் சிவபெருமான் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது
அதேபோல் அவர் அசைந்தால் இந்த அகலம் எல்லாம் அசைவினை சொல்லலாம் நம்மில் பலருக்கு தந்தை விட தாயை தான் அதிகம் பிடிக்கும் காரணம் அதிக அளவில் பாசத்தை பொலிபவள் தாய் தான்
தவறு செய்தாலும் நமக்கு துணையாக பேசுபவர் தாய் தான் நாம் கேட்டதும் நமக்கு விருப்பமானதை செய்து தரக்கூடியவர் ஆனால் தந்தை அப்படி கிடையாதுன்னே சொல்லலாம்
அவர் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தற்போதும் நாம் செய்யும் செயல் சரியானதா இல்லையா என்ன சற்று ஆராய்ந்து கண்டிப்பாக செயல்படக்கூடியவர்களை சொல்லலாம்
அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு பொருளும் எளிதாக கிடைத்துவிட்டால் அதன்https://youtu.be/RKj9k7hZZVE அருமை நமக்கு தெரியாம்து அதனால் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து நமக்கு அனுபவம் எனும் படிப்பினை கொடுத்து
பின்னர் நமக்கு வேண்டிய நல்ல பலன்களை நமக்கு அளித்து அருளக்கூடியவர் சிவபெருமானே சொல்லலாம்
அனைத்தும் எளிதான விஷயமில்லை இன்பம் துன்பமாகி இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துவது தான்
தவக்கோளத்தில் இருப்பதும் உருவமற்ற அருவமற்ற அருவுருவ லிங்கமாய் காட்சி தந்து நமக்கு அருளக்கூடியவர் நீ சொல்லலாம்.
இதன் காரணத்தால் தான் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவர் தந்தாலும் சிவனை நோக்கி சிவனடியார்கள்
சிவ பக்தர்கள் அவரையே சரணாகதி அடைகிறார்கள் நீ இன்பம் கொடுத்தாலும் சரி துன்பம் கொடுத்தாலும் சரி அதனை மனதார ஏற்றுக்கொண்டு உன் திருவடி அடைவதே என் பாக்கியமாக கருதுகிறேன் என்பதை மனதில் பதிய வைத்து அவரை வணங்கும்போது அவர் அருங்கடாட்சம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்னு சொல்லலாம்
அவர் நம் கர்ம வினைகள் தீரும் வரை சோதித்து அருள் புரிய கூடியவர் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அனைவருக்கும் ஈசனின் அருள் கிடைக்கும்
பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி.