சிம்மம் ராசி புத்தாண்டு ராசிபலன் 2025:
சிம்மம் ராசி புத்தாண்டு ராசிபலன் 2025 அன்பர்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான ஆண்டாக இது அமைந்திருக்கிறது.
இந்த ஆண்டில் நடைபெறுகின்ற மூன்று பயிற்சியால் சில முக்கிய மாற்றங்கள் இந்த ஆண்டில் நடக்க இருக்கிறது.
சனி பெயர்ச்சி மார்ச் மாதத்திலும் குரு பெயர்ச்சி மே மாதத்திலும் தொடர்ந்து அதே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சியும் நடக்கிறது.
இந்த மூன்று பயிற்சியின் காரணமாக சிம்மராசி அன்பர்களுக்கு நல்ல ஒரு சிம்ம ராசிக்கு சித்திரை மாத ராசி பலன் !மாற்றம் நிறைந்த ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.

அந்த வகையில் சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை மற்ற ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டு நன்மை அதிகம் நடக்கக்கூடிய ஒரு ஆண்டாக அமைந்திருக்கிறது.
லாப ஸ்தானத்தில் குரு அமர போவதால் நண்பர்கள் மூலமாக நன்மை கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.

குழந்தைகள் மூலமாகவும் நிறைய நன்மைகள் கிடைக்கும் மூத்தவர்கள் உங்களுக்கு நன்மை செய்வார்கள் மூத்தவர்கள் மூலமாக நிறைய நன்மைகள் கிடைக்கும்.
நிறைய பேருக்கு பதவி பட்டம் இது எல்லாம் தேடி வர இருக்கிறது பெரிய பெரிய படிப்பும் படிக்க இருக்கிறீர்கள் மே மாதத்துக்கு பிறகு சூப்பராக உங்களுக்கு அமைந்திருக்கிறது.
குருவின் மாற்றம் அற்புதமாக இருக்கிறது குரு பகவான் உங்களுக்கு அள்ளித் தரப் போறார். குருவின் பார்வையால் உங்களுடைய வாழ்க்கையை மாறப்போகிறது என்று சொல்லலாம்.
லாப ஸ்தானத்தில் குரு அமர்வதால் பெரிய மாற்றத்தை இந்த ஆண்டில் நீங்கள் https://youtu.be/-P-vXZYG1Hgஎதிர்பார்க்கலாம் 11ஆம் இடத்தில் குரு உட்கார்ந்தால் ராஜ யோகம் ராஜ மரியாதை தேடி வரும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
திருமணமான தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகம் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல யோகமான ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.

நிறைய வாய்ப்புகள் தேடி வரும் உங்களுடைய லைப் ஸ்டைலை மாற இருக்கிறது பணம் காசு நிறைய வரும் எட்டாம் இடத்தில் மூன்று கிரகங்கள் உட்காரும்போது உங்களுடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
ஏப்ரல் மாதத்தில் இருந்து அஷ்டமத்து சனி ஆரம்பிக்கப் போகிறது செல்லத்தில் பிறந்த அரசியல்வாதிகள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம் என்றால் சிவகங்கை சிதம்பரம் போன்ற பகுதிகளில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு சிக்கல்கள் வரும் கவனமாக இருப்பது நல்லது.
ராகு கேது பெயர்ச்சி பெரிதாக நல்ல ஒரு மாற்றத்தை இந்த ஆண்டு செய்யும் ஏழாம் இடத்தில் ராகு இருப்பதால் கணவன் மனைவியே பிரச்சனைகள் ஏற்படும் தேவையில்லாத சட்ட சிக்கல்கள் உண்டாகும்.
அமைதியுடன் இருப்பது நல்லது நிறைய மாற்றங்கள் ஏற்படும் மே மாதத்துக்கு பிறகு இந்த கஷ்டம் படிப்படியாக குறையும்.

பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது, பெரியவர்கள் உடல் நலலின் கவனம் செலுத்துவது நல்லது.
அனுமான் உங்களை கவசத்தை போல் பாதுகாப்பார் வசதி இருப்பின் ருத்ரஜ சபை யோகம் நடத்துவது நல்லது.
ஒரு முறையாவது நாமக்கல் ஆஞ்சநேயரை சென்று வழிபடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.