சனி பகவான் பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டுமா:
சனி பகவான் பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டுமா சனியின் பிடியிலிருந்து தப்பிக்க சனிக்கிழமை வழிபாடு சனிக்கிழமை வழிபாடு என்பது.
அனைவருமே மேற்கொள்ள வேண்டிய வழிபாடு ஒருவருக்கு அவரவர் அவர்கள் நன்மை தீமைகளை வழங்குவது சனிக்கு நிகர் யாருமில்லை.

முட்டாளை கூட மிக பெரிய சட்டம் பதவி என்று அமர வைத்து விடுவார் சனி பகவான் எப்படிப்பட்ட சனி பகவானால் prathosamvalipaduநமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பரிகாரங்கள் செய்வது சிறப்பானது.
சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து ஏழைகளுக்கும் அன்னதானம் கொடுக்கலாம்.
ஒருவேளை உணவுடன் விரதம் இருந்து சனி பகவான் ஸ்தோத்திரங்களை சொல்லியும் வழிபாடு செய்யலாம் .
எள்ளை சுத்தம் செய்து வறுத்து அதில் வெள்ளம் ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து சில சூரணம் செய்து வெங்கடேச பெருமாளுக்கும் சனி பகவானுக்கும் படைத்து வாங்கலாம்.

சிறிது எள்லை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு படத்தை காலையில் அதனை அன்னத்தில் கலந்து.
காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாற்றலாம்.
எள் சாதம் வடை மாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்குவது மிகவும் நல்லது.
இது மட்டுமில்லாமல் சனி பகவான் கோவிலில் ஒரு தேங்காயை 2 பகுதியாக ஆக்கி அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சு https://youtu.be/Ui3YRmnrDqYபோட்டு தீபமாக ஏற்றலாம்.

அவர்களது இறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்று அல்லது சனி பகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளும் அர்ச்சனை செய்வது மிகவும் நன்மையை கொடுக்கிறது.
தினசரி மற்றும் சனி பகவான் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வது மிக மிக சிறப்பானது.

இதுபோன்று சனிபகவானுடைய தோஷத்தில் இருந்து விடுபட சனி பகவானுக்கு இப்படி வழிபட்டாலே போதுமானது இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.