சனி அமாவாசை !!
சனி அமாவாசை என்பது சனிக்கிழமையில் வரக்கூடிய அமாவாசை தான் சனி அமாவாசை அப்படின்னு சொல்றாங்க .இந்த முறை சித்திரை மாத அமாவாசை சனிக்கிழமை அவரது உடல் சனிக்கிழமை மிகவும் முக்கியமான ஒன்றாக சொல்லப்படுது பொதுவாக அமாவாசை நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடி அன்னதானம் செய்வாங்க
இது பாவத்தைப் போக்கும் அப்படின்னு சொல்லப்படுது மேலும் சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாளாக இருக்க
இந்த நாள்ல சனிபகவான் வணங்குவது மிகவும் நல்லதாக இருக்குமா,

அதிலும் சனி அமாவாசை நாட்களில் சனி பகவானை வழிபட்டு ஒரு சில பரிகாரங்களை செய்துவந்தால் ஏழரை சனி மற்றும் சனி தோஷங்களில் இருந்து விடுபடலாம்
இப்போது சனி அமாவாசை நாட்களை சூரியகிரகணம் வருவதால்புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் ! சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வந்தால் நல்லதா சொல்லப்படுது.
சித்திரை மாதம் அமாவாசை 2022 ஏப்ரல் 30ஆம் தேதி வருகின்றது
இந்த அமாவாசை திதி சனிக்கிழமை என்பதால் சொல்லப்படுது சித்திரை அமாவாசை அன்று கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை நிலை சற்று அதிகமாகவே இருக்கும்.
ஏனெனில் சூரியன் சந்திரன் மற்றும் ராகு மற்றும் கேது ராசியிலும் சனி மற்றும் செவ்வாய் கும்ப ராசியிலும் இருப்பாங்க.
அதேபோல் குருவும் சுக்கிரனும் மீன ராசியில் இருப்பார்கள் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு மரத்தினடியில் ஒரு கருப்புத் துணியை விரிக்க வேண்டும்
பின் அந்தத் துணியில் சனி தேவரின் சிலை எந்திரம் மற்றும் https://youtu.be/RYlEnxNFBZwவெற்றிலையை வைத்து கடுகு எண்ணெய் விளக்கை ஏற்ற வேண்டும் பின் நீல நிற பூக்களை சனிபகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
பின்னர் எண்ணெயில் பொரித்த உணவுகளை சனிபகவானுக்கும் படைத்து வழிபடுவதால் நம்முடைய பாவங்கள் போக்கும்
கடுகு எண்ணெயை கொண்டு நம்ப கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றி வந்தால் புத்திர தோஷம் நீங்கும் என்று சொல்றாங்க
தனி அமாவாசை நாட்களில் சனிபகவான் மட்டுமின்றி நம் அனுமனையும் வழிபட்டு வந்தால் நம்முடைய வாழ்க்கையில் நிறைய வெற்றிகள் வந்து சேரும்
அமாவாசை நாளன்று அரச மரத்தின் கீழ் நான்கு முக தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும்
இதனால் செல்வமும் புகழும் பெருகும் கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பணப் பிரச்சினைகள் தீரும்