குபேர யோகம் பெற சிவனை இப்படி வழிபடுங்கள்

Spread the love

குபேர யோகம் பெற சிவனை இப்படி வழிபடுங்கள் ! சிவபெருமான அனைவருக்கும் சரணாகதி ஒன்றே வழியாகும் அவரை சரணடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புறுவார்கள்

சிவபெருமான வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கு சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கு சிவன் நினைத்தால் ஆக்கவும் முடியும் அடிக்கவும் முடியும்

ஒருவரை ஒன்றும் இல்லாதவராக மாற்றவும் முடியும் சிவாலயங்களில் வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் தான் வணங்க வேண்டும்

நீங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பினால்ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! செல்வந்தராக நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் அவசியமிடும் சிவாலயத்தில் கால்நீட்டி உட்கார கூடாது அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு திசைகள்ல இவற்றை செய்யக்கூடாது

மேலும் இரு கரம் குவித்து தலை மேல் வைத்து வணங்குவது நல்லது சன்னதி கிழக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நமஸ்கரித்துக் கொள்ள வேண்டும்

தெற்கு மற்றும் மேற்கு நோக்கி சன்னதி இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நமஸ்தரித்துக் கொள்ள வேண்டும் சன்னதி வடக்கு நோக்கி இருந்தால் படிப்பிடத்திற்கு வடமேற்கு மூலையில் நமஸ்கரித்துக் கொள்ள வேண்டும்

கிரகணத்தின் போது பிரதோஷ தினங்களில் சிவாலய வழிபாடு நல்ல பலன்களை பெற்றுத் தரும் சிவாலயங்களில் கொடி மரத்திற்கு அருகில் நின்று மூன்று முறை வணங்க வேண்டும்

குபேர யோகம் உண்டாக...எந்த நாளில்... எப்படி தீபம் எற்ற வேண்டும்.! -  Seithipunal

அதேபோல மூன்று முறை வலம் வர வேண்டும் வளம் வரும்பொழுது https://youtu.be/brLySfmZRN4கொடி மரத்தையும் சேர்த்து பலம் பெற வேண்டும்

ஆலயத்திற்குள் இருக்கும் மற்ற சன்னதிகளில் விழுந்து வணங்கக்கூடாது அடி பிரதோஷம் செய்யும் போது பொறுமையுடன் இருக்க வேண்டும் எவரிடமும் பேசிக்கொண்டு செய்யக்கூடாது அப்படின்னு சொல்லப்படுது

அடிப்பிரதோஷணம் செய்யும் பொழுது நிலம் பார்க்க பொறுமையுடன் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாக சொல்லப்படுது

பூமி அதிர நடக்கக்கூடாது உட்பிரகாரத்துல பிரதமர் செய்வதை விட வெளிப்பிரகாரத்தில் செய்யும் பிரதமர் அதிக பலன் பெற்றது வெளிப்புற பிரகாரத்தில் கொடி மரத்தையும் சேர்த்து நாம பிரதர்ஸ்ணம் செய்ய வேண்டும்

ஆலயத்தில் அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் எந்த பிரதசனமும் செய்யக்கூடாது ஆலயத்திற்குள் இறைவனை அன்று பிறர வணங்க கூடாது

அபிஷேகம் நடைபெறும் போலும் சமயத்துல அபிஷேகத்தை தவிர வேறு எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது வெளியேறும் பொழுது

குபேர பகவானின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டுமா? இதை மறக்காமல் செய்யுங்கள்  | How to get Kuber yogam and Kodeeswara yogam Check the remedies - Tamil  Oneindia

கொடிமரம் அருகில் ஒருமுறை நமஸ்தரித்து விட வேண்டும் உட்பிரகாதத்தில் வழிபடும் பொழுது வலது பக்கம் நின்று வழிபட வேண்டும்

பங்குனி உத்திரம் தினத்தன்று சிவனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் சிவனுக்குரிய உரிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வதால் செல்வவலம் மிகுதியாகும் ஈசன் விரும்பும் எருக்கம் போ அருகம் திருநீறு ஊமத்தம் போன்றவற்ற அடிப்பதால் குபேர யோகம் கிடைக்கும்

திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகள் வியாழக்கிழமை அன்று மாலை ஐந்து முதல் ஏழு மணிக்குள் சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தியை 9 முறை வாசிப்பதால் நல்லது நடக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *