கன்னி ராசி வாழ்நாள் பரிகாரங்கள்:
கன்னி ராசி வாழ்நாள் பரிகாரங்கள்: ஜோதிடத்தில் 12 ராசிகளில் ஆறாவது ராசியாக வருவது தான் கன்னி ராசி கன்னி ராசி ஆளக்கூடிய கிரகம் பார்த்தீங்கன்னா.
புதன் பகவான் கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கக்கூடிய வாதமாக அமைவதால் பெருமாள் வழிபாடுகளை நீங்கள் மேற்கொள்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்த இயற்கையை சிறந்த அறிவாற்றல்.

பல கலைகளை கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வத்தை புதன் பகவான் kailaiyamalaiஉங்களுக்கு தருவார் அதனால புதன் பகவான் வழிபாட்டை எண்ணிக்கை விடாத கடைபிடிக்கணும்.
ராசி புதன் பகவானுக்கு உரிய ராசி இருக்கிறதாலுடைய அம்சமாக இருக்கக்கூடிய பெருமாள் வழிபாட்டை நீங்க செய்யறது நல்லது.

இதனால வாழ்க்கைல பல மாற்றம் முன்னேற்றத்தை தருணம் சொல்லலாம் அதுவே புதன்கிழமை நாட்களில் நீங்கள் புதன் பகவான் வழிபாட்டு செய்கிறது நல்லது.
பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீப ஏற்றி வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்னு சொல்லலாம்.
வெள்ளையில மோதிரம் அணிவதும் வெள்ளியில மரகதம் கல்லை பதுச்சு வலது கை மோதுறல்ல புதன்கிழமை அன்னைக்கி புதன் ஹோரைல நீங்க அணிஞ்சிக்கிறது கூடுதல் சிறப்பு.
அதே புதன்கிழமை நாட்களில் நவகிரகங்களில் புதன் பகவானுக்கு கொஞ்சமா பச்சை பயிறு சமர்ப்பணம் செஞ்சு நெய் தீபம் ஏற்று வழிபடதல புதனுடைய அருள் கடாட்சம் உங்களுக்கு உண்டு.

புதன் வெள்ளிக்கிழமை நாட்களில் இளம் பச்சை நிற ஆடை அணிந்துக்கிறது அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தரும்.
பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யறது புத்தகம், சீருடை மாதிரியான விஷயங்களை வாங்கி தருவது கன்னி ராசி அன்பர்களுக்கு சிறந்த பரிகாரம்.
திருமணமான பெண்களுக்கு வசதி குறைந்த ஏழைப் பெண்களுக்கு மூக்குத்தி தானம் அளிப்பது கன்னி ராசி அன்று விளக்கு கூடுதலான பலன்கள் கொண்டு வந்து தரும் என்று சொல்லலாம்.

அது மட்டும் இல்லாம நீங்க பொருத்தவரைக்கும் குல தெய்வ வழிபாடு தொடர்ந்து செஞ்சுட்டு வரது நல்லது.
முன்னோர்களைப் பார்த்து நீங்க கடைபிடிக்கிறது நல்லது என்று சொல்லலாம். கண்டு ராசிக்காரர்கள் பிரதோஷ வழிபாடு செய்யறது பொருளாதார உயர செய்யக்கூடிய ஒரு பரிகாரம்.
சனி பெயர்ச்சி பரிகாரங்கள் நீங்க தொடர்ந்து செய்யறது நல்லதுன்னு https://youtu.be/wA2bMDFIHJQசொல்லலாம். அஸ்தம லட்சுமி யோகம் வரக்கூடிய வாய்ப்புங்கிறது.
சனி பகவான் வழிபாட்டு செய்யறத ஆச்சரியப்படக்கூடிய வகையில் கன்னி ராசி அன்பர்களுக்கு ஏற்படும்.

அதேபோல வளர்பிறை புதன்கிழமைகளில் உங்க சக்திக்கு ஏத்த மாதிரி வேதம் தெரிஞ்சா பிராமணர்களுக்கு அன்னதானம் இல்லைனா ஆடை தானம் மாதிரியான விஷயங்களை நீங்க தொடர்ந்து செய்வதன் மூலமாகவும் நல்ல மாற்றம் கிடைக்கும்.
நவ கிரகங்கள்ல புதன் பகவானுக்குரிய கோவிலா இருக்கக்கூடிய மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நீங்க வழிபாடு செய்யறது நல்லது.
அதுவும் வருடத்திற்கு ஒரு முறையாவது நீங்க போய் வழிபாடு செஞ்சிட்டு வருது நல்ல பலனாக ஒரு விசேஷ பண்ணனும் உங்களுக்கு ஏற்படுத்தி தரும்.